தென்னவள்

பெண் வயிற்றில் இருந்து 22 பொருட்கள் அகற்றம்

Posted by - August 27, 2016
பாகிஸ்தான் நாட்டில் பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து ஹேர்பின், கண்ணாடி துண்டுகள் உள்ளிட்ட 22 பொருட்கள் சிகிச்சை மூலம் வெளியே அகற்றப்பட்டன.பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 22 வயதுமிக்க இளம் பெண் ஒருவருக்கு நேற்று அறுவை சிகிச்சை ஒன்று…
மேலும்

ஜெர்மனி பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்கலை கொல்ல முயற்சி?

Posted by - August 27, 2016
செக்நாட்டில் ஜெர்மனி பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்கலை கொல்ல முயற்சி நடந்தது. அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.ஜெர்மனி பெண் அதிபர் ஏஞ்சலா மெர்கல். ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறியதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து செக்நாட்டின்…
மேலும்

அமெரிக்காவின் நியூயார்க்கில் வட்டமிட்ட பறக்கும் தட்டு

Posted by - August 27, 2016
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வட்டமிட்ட பறக்கும் தட்டை ஆலிவுட் நடிகை படம் பிடித்துள்ளார்.ஆலிவுட் நடிகை ரோவன் பிளான்சார்ட். இவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தங்கியுள்ளார். அங்கு அழகான சூரிய அஸ்தமனத்தை போட்டோ எடுத்தார்.
மேலும்

அடுத்தடுத்து ஏவுகணை சோதனை

Posted by - August 27, 2016
அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தி கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துவரும் வட கொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும்

சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி இறுதி அஞ்சலியில் வைரமுத்து பாடல்

Posted by - August 27, 2016
சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதனின் இறுதிச் சடங்கில் எஸ்.ஆர்.நாதனுக்குப் பிடித்த கவிஞர் வைரமுத்துவின் பாடலான ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து…’ பாட்டு அரசு மரியாதையோடு ஒலிபரப்பப்பட்டது.
மேலும்

விபத்தில் பலியான 14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவி

Posted by - August 27, 2016
பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மேலும்

விவசாய அமைச்சுக்கு எதிரான பிரேரணை சபையில் இடைநடுவில் மீளப் பெறப்பட்டது

Posted by - August 27, 2016
வடமாகாண சபையில்  சில மாதங்களாக தடைபட்டுக்கொண்டு இருந்த பிரேரணை சபைக்கு கொண்டுவரப்பட்டு இடைநடுவில் வாபஸ் பெறப்பட்டது.
மேலும்

கட்டுநாயக்கா விமான நிலைய பயண நேரத்தில் மாற்றம்!

Posted by - August 27, 2016
கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையம் புதுப்பிக்கப்படவுள்ளதால், விமான சேவை அதன் பயண நேரத்தில் மாற்றம் செய்துள்ளது.
மேலும்

சிறீலங்காவுக்கான புதிய இந்தியத் தூதுவராக சிங் சந்து

Posted by - August 27, 2016
சிறீலங்காவுக்கான இந்தியத் தூதுவராக சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார்.வை.கே.சின்ஹாவின் பதவிக்காலம் முடியும் நிலையில், புதிய இந்தியத் தூதுவராக சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடன்

Posted by - August 27, 2016
முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடன் வழங்க சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  சுயதொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு இக்கடன் வழங்கப்படவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்