தென்னவள்

கோசோவோவுக்கு ரயில் சேவையை தொடங்கிய செர்பியா

Posted by - January 15, 2017
செர்பியா இன மக்கள் வாழும் கொசோவோவின் வடக்கு பகுதிக்கு செர்பிய தேசிய கொடியின் நிறத்தில் வண்ணம் அடிக்கப்பட்ட ஒரு ரயிலை பெல்கிரேடில் இருந்து அனுப்பி ரயில் சேவை ஒன்றை செர்பியா தொடங்கியுள்ளது.
மேலும்

தனியாக அல்ல சர்வதேச ஒத்துழைப்போடு செயல்படுவதே சிறப்பு – மெர்கல்

Posted by - January 15, 2017
பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு தனிமையாக ஈடுபடுவதைவிட சர்வதேச ஒத்துழைப்போடு செயல்படுவதே வலிமையானது என்ற தன்னுடைய நிலைப்பாட்டை ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்கல் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி இளைஞர்கள் பேரணி : 500-க்கும் மேற்பட்டோர் திரளாக பங்கேற்பு

Posted by - January 15, 2017
முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்ததை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்தது. தற்போது தைத் திருநாளன்று ஜல்லிக்கட்டு நடைபெறக்கூடிய அவனியாபுரம் பகுதியில் கிராம மக்கள் இளைஞர்கள், விவசாயிகள் ஏராளமானோர் பேரணி நடத்தி வருகின்றனர். அவனியாபுரத்தில் வாடிவாசல் முன்பு…
மேலும்

பி.வி.சிந்து தலைமையிலான சென்னை அணி சாம்பியன்

Posted by - January 15, 2017
ப்ரிமியர் பேட்மிண்டன் லீக் போட்டியில் சிந்து தலைமையிலான சென்னை அணி, மும்பை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
மேலும்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய இயக்குனர் கௌதமன் மீது தாக்குதல்

Posted by - January 15, 2017
இயக்குனர் கௌதமன் மீது தாக்குதல் நடத்தியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை அவனியாபுரத்தல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இயக்குனர் கவுதமன் போராட்டம் நடத்தினார். போராட்டத்தில் ஈடுபட்ட கவுதமன் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும்…
மேலும்

இந்தியா அனுபவம் வாய்ந்த நிர்வாகியை இழந்துவிட்டது!

Posted by - January 15, 2017
தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இந்தியா அனுபவம் வாய்ந்த நிர்வாகியை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்!

Posted by - January 15, 2017
தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்.  உடல்நலக்குறைவால் சண்டிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுர்ஜித் சிங் பர்னாலா சிகிச்சை பலனில்லாமல் இன்று காலமானார். அவருக்கு வயது 91  ஆகும். தமிழ்நாட்டில் இரண்டு முறை ஆளுநராக இருந்த பெருமை பர்னாலாவுக்கு உண்டு.…
மேலும்

சீனாவில் 19 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 6 பேர் பலி- 15 பேர் காயம்

Posted by - January 15, 2017
சீனாவில் 19 கார்கள் ஒன்றோடு ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர்.
மேலும்

பாகிஸ்தான் வரவேண்டுமென்றால் முழு பாதுகாப்பு வேண்டும்: முஷராப்

Posted by - January 15, 2017
பாகிஸ்தான் திரும்பி வரவேண்டுமென்றால் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசிடம் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷராப் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்