தென்னவள்

வவுனியாவில் துப்பாக்கி, கைக்குண்டுடன் கணவன் மனைவி கைது!

Posted by - January 15, 2017
வவுனியாவில் கைக்குண்டு மற்றும் இடியன் துப்பாக்கியுடன் காட்டில் வாழ்ந்துவந்த கணவன் மனைவியை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும்

தோல்விக்கு அஞ்சியே உள்ளூராட்சித் தேர்தல் இழுத்தடிக்கப்படுகிறது!

Posted by - January 15, 2017
மஹிந்த ராஜபக்ஷ அணி பலம் பெற்றுள்ள நிலையில் தமது கட்சி படுதோல்வியடைந்து விடும் என்கின்ற அச்சம் காரணமாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒரு வருட காலமாக உள்ளூராட்சித் தேர்தலை நடத்தாமல், இழுத்தடித்து வருகின்றது என உலமாக் கட்சித் தலைவர் அஷ்ஷெய்க்…
மேலும்

உயர்தரப் பரீட்சையில் 6468 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி!

Posted by - January 15, 2017
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 6468 பாடசாலை பரீட்சார்த்திகள் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும்

பாரிய நெருக்கடியில் நிதி மோசடி விசாரணை பிரிவு!

Posted by - January 15, 2017
பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் மொனராகலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளமையினால் அந்த பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
மேலும்

ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழக அரசு பயணிக்கும்- ஓ.பன்னீர்செல்வம்

Posted by - January 15, 2017
தமிழக அரசு விருது வழங்கும் விழாவில் ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பயணிக்கும் என்பதை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும்

சலாவ வெடிப்பு – 90% பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு

Posted by - January 15, 2017
சலாவ ஆயுத களஞ்சிய வெடிப்பு சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதமானவர்களுக்கு கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

அரச சொத்துக்களை அவதூறாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - January 15, 2017
அரச சொத்துக்களை அவதூறாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் டி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும்

ஹெரொயின் விற்பனை செய்த ஒருவர் கைது

Posted by - January 15, 2017
ஹெரோயின் போதைப்பொருட்களை விற்பனை செய்து வரும் ஒருவர் கிரான்ட்பாஸ் மாடிக்கட்டிட வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

சாதுரியமான முன்னெடுப்புக்களே உரிய தீர்வைக்காண உதவும் – செல்வரட்னம் சிறிதரன்

Posted by - January 15, 2017
புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதன் மூலம், இனப்பிரச்சினைக்கு ஒர் அரசியல் தீர்வைக் காண முடியுமா, எந்த வகையில் அது சாத்தியம் என்பதை பரிசீலனை செய்ய வேண்டிய நிலைமை உருவாகியிருக்கின்றது.
மேலும்