மஹிந்த ராஜபக்ஷ அணி பலம் பெற்றுள்ள நிலையில் தமது கட்சி படுதோல்வியடைந்து விடும் என்கின்ற அச்சம் காரணமாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒரு வருட காலமாக உள்ளூராட்சித் தேர்தலை நடத்தாமல், இழுத்தடித்து வருகின்றது என உலமாக் கட்சித் தலைவர் அஷ்ஷெய்க்…
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 6468 பாடசாலை பரீட்சார்த்திகள் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுக்கொண்டுள்ளனர்.
தமிழக அரசு விருது வழங்கும் விழாவில் ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பயணிக்கும் என்பதை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சலாவ ஆயுத களஞ்சிய வெடிப்பு சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதமானவர்களுக்கு கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரச சொத்துக்களை அவதூறாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் டி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதன் மூலம், இனப்பிரச்சினைக்கு ஒர் அரசியல் தீர்வைக் காண முடியுமா, எந்த வகையில் அது சாத்தியம் என்பதை பரிசீலனை செய்ய வேண்டிய நிலைமை உருவாகியிருக்கின்றது.