தென்னவள்

சுவிஸர்லாந்து ஜனாதிபதியுடன் ரணில் சந்திப்பு

Posted by - January 19, 2017
சுவிஸர்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டு ஜனாதிபதி டோரிஸ் லெதாட்டை (Doris Leuthard) அவரது இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
மேலும்

அமெரிக்காவின் குரலுக்காக வழங்கிய காணியை மீளப் பெற இலங்கை முடிவு

Posted by - January 19, 2017
அமெரிக்க தூதுவராலயத்தின் கீழுள்ள இரணவில காணியை மீளவும் பெற்றுக் கொள்ளும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
மேலும்

தீவிரவாத தலைவர் உள்பட 4 பேர் சுட்டுக்கொலை

Posted by - January 19, 2017
தலைக்கு ரூ.30 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்ட தீவிரவாத தலைவர் ஆசிப் சோட்டு உள்பட 4 பேர் போலீசார் துப்பாக்கி சூட்டில் பலியானார்கள்.
மேலும்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் போராடும் தமிழர்கள்

Posted by - January 19, 2017
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல நாடுகளில் தமிழர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
மேலும்

சோமாலியாவில் 40 லட்சம் பேர் பட்டினியால் தவிக்கும் அபாயம்

Posted by - January 19, 2017
மழை இல்லாமல் கடும் வறட்சி காரணமாக சோமாலியாவில் 40 லட்சம் பேர் பட்டினியால் தவிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக ஐ.நா. மனிதநேய அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்

தேர்தல் ஆணையத்திடம் சசிகலா புஷ்பா எம்.பி. புகார்

Posted by - January 19, 2017
பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டு இருப்பது கட்சியின் விதிமுறைகளுக்கு புறம்பானது என்று தேர்தல் ஆணையத்திடம் சசிகலா புஷ்பா எம்.பி. புகார் அளித்துள்ளார்.
மேலும்

அமெரிக்கன் கல்லூரியில் மாணவன் துப்பாக்கிச் சூடு – 3 பேர் பலி?

Posted by - January 19, 2017
வடக்கு மெக்சிகோவில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் மாணவர் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொவடக்கு மெக்சிகோவில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் மாணவர் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.ல்லப்பட்டனர்.
மேலும்

தமிழர்களின் உணர்வுகளை பிரதமரிடம் எடுத்துரைப்பேன்

Posted by - January 18, 2017
ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழர்களின் ஒட்டுமொத்தமான உணர்வுகளை பிரதமர் மோடியிடம் எடுத்துரைப்பேன் என்று முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி: அனைத்து சட்டக் கல்லூரிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை

Posted by - January 18, 2017
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்