தென்னவள்

தமிழகத்தில் மார்ச்-1 முதல் பெப்சி, கோக் விற்கப்படாது

Posted by - January 24, 2017
தமிழகத்தில் மார்ச் 1 முதல் பெப்சி, கோக் விற்கப்படாது என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா அறிவித்துள்ளார்.
மேலும்

தமிழகத்தை சேர்ந்த 22 போலீசாருக்கு குடியரசுத்தலைவர் விருதுகள்

Posted by - January 24, 2017
புதுடெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் தமிழகத்தை சேர்ந்த 22 போலீசாருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.
மேலும்

படித்த வாலிபர்கள் பலர் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் – சீ.வி விக்னேஸ்வரன்

Posted by - January 23, 2017
இயற்கையைப் போற்றுவதற்கும், பூமிக்கு மழையை வழங்குவதற்கு உதவுகின்ற சூரிய பகவானை துதிப்பதற்கும், முற்றி விளைந்த நெற் கதிர்களை பெற்றுக்கொள்வதற்கு உதவிய உழவர்களைப் பாராட்டுவதற்கும், உழவுத் தொழிலுக்கு உதவிய எருதுகளை வணங்கித் தட்டிக் கொடுப்பதற்கும் ஏற்ற ஒரு தமிழர் திருநாளாக தைப்பொங்கல் இருந்து…
மேலும்

சிறிலங்காவுக்கு கலப்பு நீதிமன்றம் தேவையா?

Posted by - January 23, 2017
‘அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம்’ என்கின்ற சர்ச்சைக்குரிய சொற்றொடரானது இன்று சிறிலங்காவின் இடைக்கால நீதி தொடர்பில் விவாதிக்கப்படும் பேசுபொருளாக மாறியுள்ளது.
மேலும்

காணாமல் போன உறவுகளின் சாகும்வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பம்!

Posted by - January 23, 2017
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பத்தினர் சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
மேலும்

வடமாகாண முதலமைச்சர் செயலகம் முன் நாளை கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - January 22, 2017
கடந்த 10.01.2017 வெளிமாவட்டத்தில் பணியாற்றிய ஆசிரியர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
மேலும்

அரசாங்கத்தை பதவி விலக கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பெண் பௌத்த துறவி!

Posted by - January 22, 2017
அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, பெண் பௌத்த துறவி ஒருவர் கண்டி தலதா மாளிகைக்கு எதிரில் சாகும் வரையான உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
மேலும்

அரச அதிகாரிகள் முதுகெழும்பை நிமிர்த்தி வேலை செய்ய வேண்டும்

Posted by - January 22, 2017
அரச அதிகாரிகள் முதுகெழும்பை நிமிர்த்தி வேலை செய்ய வேண்டும் என, எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் அஷோக பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

பேக்கரி தயாரிப்புக்களுக்கான விலை அதிகரிக்க வாய்ப்பு

Posted by - January 22, 2017
வருங்காலத்தில் பேக்கரி தயாரிப்புக்களுக்கான விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும்