தென்னவள்

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Posted by - January 28, 2017
பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேலும்

தமிழகத்தில் ஏப்ரல் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தல்

Posted by - January 28, 2017
தமிழக உள்ளாட்சி தேர்தலை ஏப்ரல் மாதத்துக்குள் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் வக்கீல் கூறினார்.
மேலும்

கலவரத்தில் காயம் அடைந்த 142 போலீசாருக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி

Posted by - January 28, 2017
சென்னையில் கடந்த 23-ந் தேதி நடந்த கலவரத்தில் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு காயம் அடைந்த 142 போலீசாருக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவியாக போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வழங்கினார்.
மேலும்

தமிழக அரசை பா.ஜனதா பொம்மையாக இயக்குகிறது

Posted by - January 28, 2017
தமிழக அரசை பா.ஜனதா பொம்மையாக இயக்குகிறது என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர். எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கையில் தொடரும் சித்திரவதை!

Posted by - January 28, 2017
இலங்கையில் சித்திரவதைகளுக்கு ஆளாகக்கூடிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஈழத்தமிழர்களை நாடு கடத்த வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபை வெளிநாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
மேலும்

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை ஆரம்பிக்க 600 மில்லியன் ரூபா வழங்கிய மஹிந்த!

Posted by - January 28, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை ஆரம்பிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 600 மில்லியன் ரூபா வழங்கியதாக அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
மேலும்

மத்திய வங்கியில் எந்தவொரு அரசாங்கமும் களவாடவில்லை, ரணிலின் அரசாங்கம் களவாடியுள்ளது

Posted by - January 28, 2017
எந்தவொரு அரசாங்கமும் மத்திய வங்கியில் களவெடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

மஹிந்தவை இவ்வாண்டில் பிரதமராக்குவோம்! கூட்டு எதிர்க்கட்சி சபதம்!

Posted by - January 28, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்த ஆண்டில் பிரதமராக்குவோம் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
மேலும்

சுமந்திரனைக் கொல்ல சதித் திட்டம்: இந்திய ஊடகம் பரபரப்பு தகவல்!!

Posted by - January 28, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் ஒன்றை இலங்கை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

மஹிந்த – மைத்திரி இணைய முடியாது!

Posted by - January 28, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இணைந்து போட்டியிட மாட்டார்கள் என குறிப்பிடப்படுகின்றது.
மேலும்