தென்னவள்

என் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை!- நாமல் ராஜபக்ஷ

Posted by - January 29, 2017
தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் குறித்து தௌிவான சாட்சியங்கள் உள்ள நிலையிலும், அவர்களுக்கு எதிராக பொலிஸார் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

இம் மாதம் மாத்திரம் 6508 டெங்கு நோயாளர்கள்

Posted by - January 29, 2017
இம் மாதத்தில் இலங்கையில் டெங்கு நோயாளர்கள் என சந்தேகிக்கப்படும் 6508 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக, தொற்று நோய் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும்

ஊழியர் மரணம்: போகல சுரங்கத்திற்கு பூட்டு

Posted by - January 29, 2017
கேகாலையில் அமைந்துள்ள போகல சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிரியங்கர பதவி நீக்கம்

Posted by - January 29, 2017
புத்தளம் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.
மேலும்

ராணுவப்புரட்சியில் ஈடுபட்ட 40 துருக்கி ராணுவ வீரர்கள் ஜெர்மனியில் தஞ்சம்

Posted by - January 29, 2017
ராணுவப்புரட்சியில் ஈடுபட்ட 40 துருக்கி ராணுவ வீரர்கள் ஜெர்மனியில் தஞ்சம் அடைய மனு செய்துள்ளனர்.
மேலும்

நயினாதீவில் புதிதாக புத்தர்சிலையொன்றை பாதுகாப்பு அமைச்சர் திறந்துவைத்தார்!

Posted by - January 29, 2017
நயினாதீவில் மீண்டும் பௌத்த சின்னங்களை அதிகரித்து, அதனைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா இராணுவத்தினர் செயற்பட்டு வருகின்றனர்.
மேலும்

மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக ஒரு வார கால அவகாசம் வழங்கினேன்

Posted by - January 29, 2017
மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக ஒரு வார கால அவகாசம் வழங்கி தான் வெளிநாடு சென்றதாக தெரிவித்துள்ள பிரதமர், அப்படியிருந்தும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அவரால் முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார். அநுராதபுரத்தில் இன்று(28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே, பிரதமர் இதனைத்…
மேலும்

நெருக்கடி கொடுத்த சர்வதேசம்! தேர்தலை திடீரென நடத்திய மஹிந்த!

Posted by - January 29, 2017
சர்வதேசத்தின் பாரிய அழுத்தம் காரணமாகவே மஹிந்த முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார் என்று அமைச்சர் விஜிதமுனி சொய்சா தெரிவித்தார்.
மேலும்