கிழக்கின் எழுக தமிழ் கிழக்கைப்பாதுகாப்பதை பிரகடனமாக எடுக்கவேண்டும்
தமிழ் மக்கள் பேரவை கிழக்கின் எழுகதமிழ் நிகழ்வை வரும் 10 ஆம் திகதி மட்டக்களப்பில் நடாத்த இருக்கின்றது. அதற்கான ஏற்பாடுகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. அரசியற் செயற்பாட்டாளர்கள் கிராமமம் கிராமமாக பிரச்சாராம் செய்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துவருவதுடன் பொதுக்கூட்டங்களையும் நடாத்திவருகின்றனர்.இந் நிகழ்வு தை 21 ஆம்…
மேலும்
