தென்னவள்

கிழக்கின் எழுக தமிழ் கிழக்கைப்பாதுகாப்பதை பிரகடனமாக எடுக்கவேண்டும்

Posted by - February 1, 2017
தமிழ் மக்கள் பேரவை கிழக்கின் எழுகதமிழ் நிகழ்வை வரும் 10 ஆம் திகதி மட்டக்களப்பில் நடாத்த இருக்கின்றது. அதற்கான ஏற்பாடுகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. அரசியற் செயற்பாட்டாளர்கள் கிராமமம் கிராமமாக பிரச்சாராம் செய்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துவருவதுடன் பொதுக்கூட்டங்களையும் நடாத்திவருகின்றனர்.இந் நிகழ்வு தை 21 ஆம்…
மேலும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார்

Posted by - February 1, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வு, பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 24ஆம் திகதிவரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.
மேலும்

ஹிருணிக்காவிடம் விசாரணை?

Posted by - February 1, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

மரண தண்டனை கைதிகள் 60 பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கியுள்ளார்

Posted by - February 1, 2017
69ஆவது சுதந்திரத் தினத்தை​முன்னிட்டு, மரண தண்டனை கைதிகள் 60 பேருக்கு ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கியுள்ளார்.
மேலும்

ரணில் ஓர் கடுமையான தமிழ் இனவாதி: ஞானசார தேரர்

Posted by - February 1, 2017
பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஓர் கடுமையான தமிழ் இனவாதி என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும்

மைத்திரி இருக்கும்வரை சமஷ்டிக்கே இடமில்லை!

Posted by - February 1, 2017
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கும்வரை சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. அத்துடன், வடக்கு – கிழக்கு மீளிணைப்பு கனவிலும் நிகழாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

இலங்கை மருத்துவரின் பொறுப்பற்ற செயற்பாடு!

Posted by - February 1, 2017
பிரித்தானிய வைத்தியசாலையில் இலங்கை வைத்தியரின் மோசமான செயற்பாடு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மேலும்

வரலாற்றிலேயே முதன் முறையாக இலங்கை சபாநாயகருக்கு கிடைத்த உயரிய விருது!

Posted by - February 1, 2017
ஜப்பான் பேரரசரினால் இலங்கை சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு ‘உதய சூரியன்’ என்ற உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் குறித்த விருதை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மேலும்

வடமாகாண தொண்டராசிரியர்களுக்கு மாத இறுதிக்குள் நியமனம்!

Posted by - February 1, 2017
வடமாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் பெப்ரவரி மாத இறுதிக்குள் வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே உறுதி அளித்துள்ளார்.
மேலும்

ஸ்டார்பக்ஸை புறக்கணிக்கும் டிரம்ப் ஆதரவாளர்கள்

Posted by - February 1, 2017
பிரபல காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் 10,000 அகதிகளை புதிதாக வேலைக்கு அமர்த்த முடிவு செய்ததையடுத்து, டிரம்ப் ஆதரவாளர்கள் ஸ்டார்பக்ஸை புறக்கணித்து வருகின்றனர்.
மேலும்