தென்னவள்

பிரதேச செயலாளருக்கு எதிராக ரஞ்சன் முறைப்பாடு

Posted by - February 4, 2017
திவுலப்பிட்டிய பிரதேச செயலாளருக்கு எதிராக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (03) ஊழல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளார்.
மேலும்

நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் பேச கெமுனுவுக்கு உரிமையில்லை

Posted by - February 4, 2017
சைட்டம் நிறுவனம் தொடர்பாக வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் மருத்துவர்கள் நீதிமன்றத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தினார்கள் என தெரிவித்து குரல் எழுப்புவதற்கும் அது குறித்து செயற்படுத்துவதற்கும் கெமுனு விஜேரட்னவுக்கு அதிகாரம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பு பேரணி

Posted by - February 4, 2017
இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு கறுப்பு கொடிகளுடனும், கறுப்பு பதாதைகளுடனும் யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பு பேரணி நடத்தப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது வடமாகாண சபையின உறுப்பினர்களாகிய…
மேலும்

கிழக்கிலும் விரைவில் போராட்டம் நடைபெறும்

Posted by - February 4, 2017
வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்ட தொடர் உண்ணாவிரத போராட்டத்தை கிழக்கிலும் வெகுவிரைவில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் அறிவித்துள்ளார்.
மேலும்

நாட்டை கட்டியெழுப்ப அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் உண்மையானவர்களாக செயற்பட வேண்டும்

Posted by - February 4, 2017
வளமான நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்கு ஊழல், மோசடிகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்றும், அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் நாட்டை கட்டியெழுப்புவதற்காக உண்மையானவர்களாக செயற்ட வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
மேலும்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி கன்னிப்பேச்சு

Posted by - February 4, 2017
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி கன்னிப்பேச்சு பேசினார். அவர் உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும்

கண்விழிகளை வெளியேற்றி பாகிஸ்தான் சிறுவன் கின்னஸ் சாதனை

Posted by - February 4, 2017
பாகிஸ்தானில் உள்ள லாகூரை சேர்ந்த 14 வயது சிறுவன் அகமது அலி. அவன் தனது கண்களின் விழிகளை 10 மி.மீட்டர் தூரம் வெளியே துருத்தி சாதனை படைத்தான்.
மேலும்

ஆப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 போலீசார் சுட்டுக்கொலை

Posted by - February 4, 2017
ஆப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 போலீசாரை உடன் பணி புரியும் போலீசாரே சுட்டுக் கொன்றனர்.
மேலும்

பூட்டான் குட்டி இளவரசருக்கு நாளை பிறந்தநாள்

Posted by - February 4, 2017
பூட்டான் குட்டி இளவரசரின் முதலாவது பிறந்தநாளையொட்டி மனதை கொள்ளை கொள்ளும் புதிய புகைப்படம் மற்றும் காலண்டர் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும்

அமெரிக்காவின் புதிய பொருளாதார தடைகளுக்கு பதிலடி கொடுப்போம்: ஈரான் அறிவிப்பு

Posted by - February 4, 2017
அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதார தடைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது.
மேலும்