வாரயிறுதி விடுமுறையை முன்னிட்டு நேற்றும், இன்றும் சுமார் 3 லட்சத்தை அண்மித்த வகையில் யாத்திரிகர்ள் சிவனொலிபாதமலைக்கு வந்து சென்றிருப்பதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கேந்திர முக்கியத்துவம் மிக்க அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை மேலும் விருத்தி செய்தல் மற்றும் இதற்கருகில் பாரியதொரு கைத்தொழில் வலயம் ஒன்றை அமைப்பதற்கான உடன்படிக்கை ஒன்றில் கடந்த ஆண்டின் இறுதியில் சீனா கைச்சாத்திட்டது.
இன்று யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் தவறான வழிக்கு செல்கின்றார்கள். வாள்வெட்டுக்கள் தொடர்பில் நாளாந்தம் பத்திரிகையில் பார்க்க முடிகிறது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது என சென்னை ஆணையர் ஜார்ஜ் அறிவித்துள்ளார். நிலைமை கட்டுக்குள் இருப்பதால் 144 தடை உத்தரவு திரும்பப்பெறப்படுகிறது என்று ஜார்ஜ் கூறியுள்ளார். சென்னை மாநகர காவல் சட்டப்பிரிவு 41-ன் கீழ்…