தென்னவள்

புதிய சட்டம் வகுத்தும் பயனை பெற முடியாது!

Posted by - February 6, 2017
தகவல் அறியும் உரிமைச் சட்டம் இலங்கையில் கடந்த வௌ்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ள நிலையில், மக்கள் அதன் பயனைப் பெறுவதில் சிரமங்களுக்கு முகம்கொடுப்பதாக செய்திகள் வௌியாகியுள்ளன.
மேலும்

பிள்ளையான் மீண்டும் சிறையில்

Posted by - February 6, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திகாந்தன் மீதான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாயவினால் வெற்றியீட்ட முடியாது: எஸ்.பி

Posted by - February 6, 2017
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராபஜக்ச, ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட மாட்டார் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

பொறுப்புக்கூறலில் வேகமில்லை : ரணிலை எச்சரித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர்!

Posted by - February 6, 2017
பொறுப்புக்கூறல் தொடர்பான விவகாரங்களில், சிறிலங்கா மெதுவாகவே செயற்படுவதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்,கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும்

நான் ஒன்றும் சட்டம் தெரியாமல் கூறவில்லை..! வடக்கு முதல்வர் ஆதங்கம்!!

Posted by - February 6, 2017
இலங்கையில் காலத்திற்கு காலம் ஆட்சிக்குவரும் பெரும்பான்மையின அரசியல் தலைமைகள் போர் குற்றங்களை விசாரிக்க கூடாது என்பதில் திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்கின்றார்கள். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

மாவையின் கோரிக்கை மைத்திரியால் உதாசீனம்!

Posted by - February 6, 2017
‘பயங்கரவாதிகள்’ என்ற சொல்லைப் பயன்படுத்தவேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா விடுத்த கோரிக்கையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உதாசீனம் செய்துள்ளார்.
மேலும்

பெண்களை தவறாக வர்ணிக்காதீர்கள்! நாமலை எச்சரிக்கும் தம்பி ரோஹித

Posted by - February 6, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, அவரது தப்பி ரோஹித ராஜபக்ஷ அறிவுரை கூறியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்

தேர்வு முறையில் கோளாறு: இண்டிகோ விமான பயிற்சி மைய உரிமம் தற்காலிக ரத்து

Posted by - February 6, 2017
இண்டிகோ விமான பாதுகாப்பு பயிற்சி மைய தேர்வு முறையில் கோளாறு நடந்துள்ளதை அடுத்து பயிற்சி மையத்தின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்

காஷ்மீர் விவகாரம் தீராத பிரச்னையாக உள்ளது: நவாஸ் ஷெரீப்

Posted by - February 6, 2017
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே, காஷ்மீர் விவகாரம் தான் முக்கிய பிரச்னையாக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
மேலும்