தென்னவள்

நிலையான அரசை ஏற்படுத்த கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருநாவுக்கரசர்

Posted by - February 12, 2017
தமிழ்நாட்டில் நிலையான அரசை ஏற்படுத்த கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநாவுக்கரசர் கூறினார்.
மேலும்

சைட்டம் தொடர்பில் மருத்துவ சபை பிடிவாதம்: லக்ஸ்மன் கிரியெல்ல!

Posted by - February 12, 2017
சைட்டம் பிரச்சினைகள் தொடர்பில் மருத்துவ சபை பிடிவாதமான முறையில் செயற்படுவதாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றச்சாம் சாட்டியுள்ளார்.
மேலும்

காணி மற்றும் காணாமல் போனவா்களின் விடயங்களில் அரசுக்கு தோல்வியே!

Posted by - February 12, 2017
வடக்கில் பூதாகரைமான பிரச்சினையாகவும் மக்களின் உணா்வுபூரமான விடயமாகவும் காணப்படுகின்ற காணாமல் ஆக்கப்பட்டவா்களின் பிரச்சினை.
மேலும்

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான குழு இது தொடர்பில் நடவடிக்கை

Posted by - February 12, 2017
புதிய அரசியலமைப்பை உருவாக்கும்போது 13வது அரசியலமைப்பில் உள்ள அதிகார விடயங்களுக்கு அப்பால் சென்று அதிகாரங்களை பகிர்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்க தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

ஒரு தீர்வுத் திட்ட அரசியல் என்பது தற்போது கணிசமான அளவு நிறைபெறும் நிலையில்

Posted by - February 12, 2017
தமிழ் மக்களின் அபிலாசைகள், புரிந்துணர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக ஒரு தீர்வுத் திட்ட அரசியல் என்பது தற்போது கணிசமான அளவு நிறைபெறும் நிலையில் இருக்கின்றதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு விசேட மாநாடு நடத்த தயாராகும்-மைத்திரி

Posted by - February 12, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்காக விசேட மாநாடு ஒன்றை நடத்த உள்ளார்.
மேலும்

ஓபிஎஸ் அணி கை ஓங்குகிறது : அமைச்சர், 4 எம்பி ஆதரவு

Posted by - February 12, 2017
அதிமுக உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் எதிரொலியாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், மேலும் 4 எம்பிக்கள் நேற்று ஆதரவு தெரிவித்தனர்.
மேலும்

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ஜெ.தீபாவுக்கு ஆதரவு

Posted by - February 12, 2017
‘ஆதரவாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் முடிவை மேற்கொள்வேன்’ என்று சென்னையில் ஆதரவாளர்கள் மத்தியில் ஜெ.தீபா பேசினார். நேற்று 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மேலும்

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் டிரம்ப் பேச எதிர்ப்பு

Posted by - February 12, 2017
ஈரான், ஈராக் உள்ளிட்ட 7 நாடுகள் மீது பயண தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்ட பின்னர் இங்கிலாந்து நாட்டு பாராளுமன்றத்தில் அவர் பேசுவதற்கு கடும் எதிர்ப்பு உருவாகி உள்ளது.
மேலும்

எதிரி ஏவுகனைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

Posted by - February 12, 2017
எதிரி ஏவுகனைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணை ஒடிசா கடற்கரை பகுதியில் வெற்றிரமாக சோதனை செய்யப்பட்டது.
மேலும்