தென்னவள்

அமெரிக்கப் பாதுகாப்பு நிபுணர் வடக்கில் ஆய்வு!

Posted by - February 12, 2017
அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரியொருவர் வடக்கு மாகாணத்துக்கு நேரடியாகப் பயணம் செய்து நிலமைகளை ஆய்வுசெய்துள்ளார்.
மேலும்

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு

Posted by - February 12, 2017
மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைகள் மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் (தமிழ் மாதத்தின்)  முதல் 5 நாட்கள் மற்றும் விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும்…
மேலும்

தமிழக சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்றுத்தாருங்கள்: பிரதமருக்கு, ஸ்டாலின் கடிதம்

Posted by - February 12, 2017
‘நீட்’ தேர்வு தொடர்பான தமிழக சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத் தாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்து பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்

நிலையான அரசை ஏற்படுத்த கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருநாவுக்கரசர்

Posted by - February 12, 2017
தமிழ்நாட்டில் நிலையான அரசை ஏற்படுத்த கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநாவுக்கரசர் கூறினார்.
மேலும்

சைட்டம் தொடர்பில் மருத்துவ சபை பிடிவாதம்: லக்ஸ்மன் கிரியெல்ல!

Posted by - February 12, 2017
சைட்டம் பிரச்சினைகள் தொடர்பில் மருத்துவ சபை பிடிவாதமான முறையில் செயற்படுவதாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றச்சாம் சாட்டியுள்ளார்.
மேலும்

காணி மற்றும் காணாமல் போனவா்களின் விடயங்களில் அரசுக்கு தோல்வியே!

Posted by - February 12, 2017
வடக்கில் பூதாகரைமான பிரச்சினையாகவும் மக்களின் உணா்வுபூரமான விடயமாகவும் காணப்படுகின்ற காணாமல் ஆக்கப்பட்டவா்களின் பிரச்சினை.
மேலும்

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான குழு இது தொடர்பில் நடவடிக்கை

Posted by - February 12, 2017
புதிய அரசியலமைப்பை உருவாக்கும்போது 13வது அரசியலமைப்பில் உள்ள அதிகார விடயங்களுக்கு அப்பால் சென்று அதிகாரங்களை பகிர்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்க தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

ஒரு தீர்வுத் திட்ட அரசியல் என்பது தற்போது கணிசமான அளவு நிறைபெறும் நிலையில்

Posted by - February 12, 2017
தமிழ் மக்களின் அபிலாசைகள், புரிந்துணர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக ஒரு தீர்வுத் திட்ட அரசியல் என்பது தற்போது கணிசமான அளவு நிறைபெறும் நிலையில் இருக்கின்றதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு விசேட மாநாடு நடத்த தயாராகும்-மைத்திரி

Posted by - February 12, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்காக விசேட மாநாடு ஒன்றை நடத்த உள்ளார்.
மேலும்

ஓபிஎஸ் அணி கை ஓங்குகிறது : அமைச்சர், 4 எம்பி ஆதரவு

Posted by - February 12, 2017
அதிமுக உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் எதிரொலியாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், மேலும் 4 எம்பிக்கள் நேற்று ஆதரவு தெரிவித்தனர்.
மேலும்