மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைகள் மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் (தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்கள் மற்றும் விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும்…
‘நீட்’ தேர்வு தொடர்பான தமிழக சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத் தாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்து பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சைட்டம் பிரச்சினைகள் தொடர்பில் மருத்துவ சபை பிடிவாதமான முறையில் செயற்படுவதாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றச்சாம் சாட்டியுள்ளார்.
புதிய அரசியலமைப்பை உருவாக்கும்போது 13வது அரசியலமைப்பில் உள்ள அதிகார விடயங்களுக்கு அப்பால் சென்று அதிகாரங்களை பகிர்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்க தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் மக்களின் அபிலாசைகள், புரிந்துணர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக ஒரு தீர்வுத் திட்ட அரசியல் என்பது தற்போது கணிசமான அளவு நிறைபெறும் நிலையில் இருக்கின்றதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் எதிரொலியாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், மேலும் 4 எம்பிக்கள் நேற்று ஆதரவு தெரிவித்தனர்.