யாழில் காவல்துறையினர்மீது மிளகாய்ப்பொடி வீச்சுத் தாக்குதல்!
யாழ்ப்பாணம் துன்னாலை வடக்குப் பகுதியில் காவலரணில் காவலில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது நேற்று நள்ளிரவு மிளகாய்ப்பொடித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு ஆயுதங்களைப் பறிக்கும் முயற்சியும் நடைபெற்றுள்ளது.
மேலும்