த.தே. கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல் எவ் வெளியேற வேண்டும்! Posted by தென்னவள் - February 17, 2017 தமிழ் மக்களுக்குப் புதிய அரசியல் தலைமை தேவை என்பதை நாம் கடந்த ஏழு வருடங்களாகத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். மேலும்
நாட்டை பாரிய கடன் சுமையோடு கையளித்த மஹிந்தவுக்கு வெட்கமில்லையா..? Posted by தென்னவள் - February 17, 2017 நாட்டை பாரிய கடன் சுமையோடு நல்லாட்சி அரசாங்கத்திடம் கையளித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று வெட்கமில்லாமல் கேள்வி கேட்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும்
தங்க புத்தர் சிலை குறித்து கோத்தபாயவிடம் இன்று விசாரணை! Posted by தென்னவள் - February 17, 2017 தங்க புத்தர் சிலையொன்று தொடர்பில் முன்னாள் பாதுகப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. மேலும்
மூன்று அமைச்சர்களுக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சபையில் முறைப்பாடு? Posted by தென்னவள் - February 17, 2017 இலங்கையின் மூன்று அமைச்சர்களுக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சபையில் முறைப்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும்
கிரிக்கட் போட்டிகளின் போது குழப்பம் விளைவிக்கும் மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை! Posted by தென்னவள் - February 17, 2017 பாடசாலைகளுக்கு இடையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளின் (Big match) குழப்பம் விளைவிக்கும் மாணவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும்
ஏமனில் துக்க வீட்டின் மீது குண்டுவீச்சு: 8 பெண்கள், ஒரு குழந்தை பலி Posted by தென்னவள் - February 17, 2017 ஏமனில் துக்க நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த வீட்டைக் குறிவைத்து குண்டுவீச்சு நடத்தின. இதில் 8 பெண்கள், ஒரு குழந்தை என 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும்
பாக்தாத் நகரில் பயங்கர கார் வெடிகுண்டு தாக்குதல்: 52 பேர் பலி Posted by தென்னவள் - February 17, 2017 ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டனர். மேலும்
பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னை பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும்: ஸ்டாலின் Posted by தென்னவள் - February 17, 2017 சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னை பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும்
ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி Posted by தென்னவள் - February 17, 2017 ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும்
எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபிக்க நாளை சட்டசபை கூடுகிறது Posted by தென்னவள் - February 17, 2017 சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக கொண்டு வரும் தீர்மானத்தின் மீது பகுதி வாரியாக ஓட்டெடுப்பு நடைபெறும். மேலும்