தென்னவள்

சீனாவில் உண்மையான ஜூராசிக் பார்க் கண்டெடுப்பு: ஆய்வாளர்கள் அசத்தல்

Posted by - February 22, 2017
சீனாவின் ஷெய்ஜங் மாகாணத்தில் நிஜ உலக ஜூராசிக் பார்க் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜூராசிக் பார்க் 65 முதல் 145 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

லிபியா அருகே கடலில் மூழ்கி 74 அகதிகள் பலி

Posted by - February 22, 2017
லிபியாவின் மேற்கு பகுதியை சேர்ந்தவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்கு தப்ப முயன்ற போது மோசமான வானிலை காரணமாக கப்பல் கடலில் மூழ்கி 74 அகதிகள் பலியானார்கள். ஐரோப்பாவுக்கு படகில் தப்ப முயன்ற 74 அகதிகள் லிபியா அருகே கடலில் மூழ்கி…
மேலும்

சிறையில் இருக்கும் சசிகலாவின் பினாமி ஆட்சியை தூக்கி ஏறிய வேண்டும் : மு.க ஸ்டாலின்

Posted by - February 22, 2017
சிறையில் இருக்கும் சசிகலாவின் பினாமி ஆட்சியை தூக்கி ஏறிய வேண்டும் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா தமிழகத்தை ஆட்சி செய்தது வெட்க கேடானது என்று தெரிவித்தார். ஜெயலலிதா சிறையில் இருந்தபோது அவரது வழிகாட்டுதலில் ஓ.பி.எஸ். ஆட்சி நடத்தினார்.
மேலும்

ஜல்லிக்கட்டில் நடந்த மிருகவதை பற்றிய ஆதாரங்களை திரட்டி வருகிறோம் : பூர்வா ஜோஷிபுரா பேட்டி

Posted by - February 22, 2017
ஜல்லிக்கட்டில் நடந்த மிருகவதை பற்றிய ஆதாரங்களை திரட்டி வருகிறோம் என்று பீட்டா அமைப்பின் இந்தியத்தலைவர் பூர்வா ஜோஷிபுரா கூறியுள்ளார். தற்போது நடந்த ஜல்லிக்கட்டில் அதிகளவு மிருகவதை நடந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மிருகவதை குறித்த ஆதாரங்களை விரைவில் உச்சநீதிமன்றத்தில் வழங்குவோம் என்று…
மேலும்

மரணம் அடைந்த காவலர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி – முதல்வர்

Posted by - February 22, 2017
உடல்நலக் குறைவால் மரணம் அடைந்த 25 காவலர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும்

தொண்டர்களின் ஆதரவு 100 சதவீதம் எங்களுக்குத்தான்: ஓ.பன்னீர்செல்வம்

Posted by - February 22, 2017
எங்களுக்குத்தான் அ.தி.மு.க. தொண்டர்களின் ஆதரவு நூற்றுக்கு நூறு சதவீதம் இருக்கிறது என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிப்பட தெரிவித்தார். எம்.எல்.ஏ.க்கள் வேண்டுமானால் அவர்களிடம் இருக்கலாம். ஆனால் எங்களுக்குத்தான் அ.தி.மு.க. தொண்டர்களின் ஆதரவு நூற்றுக்கு நூறு சதவீதம் இருக்கிறது என்று முன்னாள் முதல்-அமைச்சர்…
மேலும்

படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈடு

Posted by - February 21, 2017
களுத்துறை – கடுகுருந்த கடற்பகுதியில் நேற்று முன்தினம் (19) படகொன்று கவிழ்ந்ததில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஸ்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும்

இலங்கை வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை!

Posted by - February 21, 2017
2017ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன், பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக்கு இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்த போதும், அது நிறைவேற்றப்படவில்லை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மேலும்

விக்னேஸ்வரனை மாற்றுத் தலைமையாகக் கொண்டு செயற்படத் தயார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

Posted by - February 21, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக இதே கொள்கையுடன் செயற்படுவாராக இருந்தால் அவரை மாற்றுத் தலைமையாகக் கொண்டு செயற்பட தாம் தயார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மேலும்

அறிவிப்பை மீளப் பெற்றால் ரத்தின தேரருக்கு மீண்டும் வாய்ப்பு

Posted by - February 21, 2017
அதுரலிய ரத்ன தேரர் தான் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படப் போவதாக அறிவித்ததை மீளப் பெற்றால் அவரை கட்சியில் மீள இணைத்துக் கொள்ள தயாராக உள்ளதாக, ஜாதிக ஹெல உறுமயவின் இணைத் தலைவர் ஹெடிகல்லே விமலசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்