தென்னவள்

அரசாங்கம் கேப்பாப்புலவு மக்களின் கோரிக்கைகளை உதாசீனம் செய்வது முறையல்ல- அனந்தி சசிதரன்

Posted by - February 27, 2017
பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க வலியுறுத்திக் கேப்பாப்புலவு மக்கள் தொடர் போராட்டத்தை இரவு பகலாக முன்னெடுத்து வரும் நிலையில் நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற தற்போதைய அரசாங்கம் குறித்த மக்களின் கோரிக்கைகளை உதாசீனம் செய்வது முறையல்ல.
மேலும்

ஈழத்து கவிஞர் சேரனுக்கு ‘சர்வதேச கவிதை விருது’

Posted by - February 27, 2017
“O.N.V குருப் நினைவு”  சர்வதேச கவிதை விருதை ஈழத்து கவிஞர் சேரன் பெற்றுக் கொண்டார். இம்மாதம் 17ம் திகதி (17-02-2017) டுபாயில் இவ் விருது வழங்கப்பட்டது.
மேலும்

இலங்கையில் முதலீடுகளை செய்ய ஜப்பானியர்கள் அதிக ஆர்வம்!

Posted by - February 27, 2017
இலங்கையில் வர்த்தக மற்றும் முதலீடுகளில் தீவிர தன்மையை கடைப்பிடிக்கப்போவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.
மேலும்

கண்காணிக்க வடக்கு, கிழக்கில் ஐ.நா. மனித உரிமை அலுவலகம் அவசியம்

Posted by - February 27, 2017
ஐ.நாவின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை காட்டும் காலதாமதத்தைக் கண்காணிக்கும் வகையில், இலங்கையின் வடக்கு, கிழக்கில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் திறப்பதே தீர்வாக அமைய முடியும்.
மேலும்

மஹிந்தவின் பெயரில் வெளியான வர்த்தமானி விவகாரம்! தடயங்களை அழிக்க முயற்சி?

Posted by - February 27, 2017
மத்திய வங்கியின் பிணைமுறிகள் விற்பனை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பெயரில் வெளியான வர்த்தமானி தொடர்பான தகவல்களை அழிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றது.
மேலும்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன் அமைச்சரவை மாற்றம்…!

Posted by - February 27, 2017
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறலாம் என அரசியல் வட்டாரங்களிலிருந்து இருந்து அறியமுடிகின்றது.
மேலும்

ஈராக் குண்டுவெடிப்பில் பெண் நிருபர் உயிரிழப்பு

Posted by - February 27, 2017
ஈராக் குண்டுவெடிப்பில் செய்திகளை சேகரிப்பதற்காக சென்ற குர்திஷ்தான் தன்னாட்சிப்பகுதியை சேர்ந்த தனியார் டி.வி. சேனலின் பெண் நிருபர் உயிரிழந்தார். ஈராக்கின் முக்கிய நகரங்களில் ஒன்றான மொசூலின் கிழக்குப் பகுதியை ஐ.எஸ். இயக்கத்தினரிடம் இருந்து ராணுவம் மீட்டு விட்டது. தற்போது அந்த நகரின்…
மேலும்

படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்: நாராயணசாமி பேச்சு

Posted by - February 27, 2017
படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அத்தகையை பற்று உடையவர்கள் இருந்தால்தான் தூய்மையான அரசை நடத்த முடியும் என நாராயணசாமி பேசினார்.
மேலும்

எந்த திட்டம் கொண்டு வந்தாலும் எதிர்ப்பு: தமிழக மக்களை முட்டாளாக்கும் அமைப்புகள்

Posted by - February 27, 2017
தமிழகத்தில் பொதுமக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் மத்திய அரசு திணிக்காது என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
மேலும்

உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க. தனித்து போட்டி: வைகோ பேட்டி

Posted by - February 27, 2017
உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க. தனித்து போட்டியிடும் என்று வைகோ கூறினார். கோவையில் ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
மேலும்