தென்னவள்

க.பொ.த உயர்தரத்தில் தமிழ் பாடத்தினைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்கு

Posted by - March 1, 2017
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் வடமாகாணப் பாடசாலைகளில் க.பொ.த உயர்தரத்தில் தமிழ் பாடத்தினைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குப் புதிய பாடத் திட்டத்துக்கான வழிகாட்டல் கருத்தரங்கினை எதிர்வரும் 04ம், 05ம் திகதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வணிக முகாமைத்துவ பீட மண்டபத்தில் நடத்தவுள்ளது.
மேலும்

அரசியல் பிரதிநிதிகளுக்கு அடுத்த தேர்தலில் பாடம் புகட்டுவோம்

Posted by - March 1, 2017
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் இன்று 3வது நாளாகவும் காரைதீவு விபுலானந்த சதுக்கமருகே தொடர்கின்றது.தமக்கு அரசு லைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
மேலும்

மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட்டாலும் இராணுவமுகாம் அகற்றப்படாது – இராணுவம்!

Posted by - March 1, 2017
கேப்பாப்புலவில் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டாலும் அங்கிருக்கும் இராணுவ முகாம்கள் எவையும் அகற்றப்படாது என சிறீலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.
மேலும்

பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் கைது

Posted by - March 1, 2017
மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட செந்தூரன், தனு போன்றவர்கள் மீண்டும் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்றில் யாழ்ப்பாண பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
மேலும்

சிறைச்சாலை வைத்தியர்கள இடமாற்ற நடவடிக்கை

Posted by - March 1, 2017
சிறைச்சாலை வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்களை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு இலங்கை சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

மனித உரிமைகள் ஊக்குவிப்புக்காக இலங்கைக்கு தொடர்ந்தும் காலம் வழங்கப்பட வேண்டுமாம்

Posted by - March 1, 2017
மனித உரிமைகள் ஊக்குவிப்புக்காக இலங்கைக்கு தொடர்ந்தும் காலம் வழங்கப்பட வேண்டும் என, பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசுபிக் வலயத்திற்கான பொதுநலவாய அமைச்சர் ஆலோக் சர்மா தெரிவித்துள்ளார்.
மேலும்

அசேல, சீகுகேவுக்கு இராணுவத்தில் பதவி உயர்வு

Posted by - March 1, 2017
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான அசேல குணரத்ன மற்றும் சீகுகே பிரசன்ன ஆகியோருக்கு இராணுவத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

கைவிடப்பட்ட நிலையிலுள்ள தொழிற்சாலை: களுத்துறை சம்பவத்துடன் தொடர்பா?

Posted by - March 1, 2017
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும், கைவிடப்பட்ட நிலையில் உள்ள தொழிற்சாலை ஒன்று குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

சிறிலங்காவை சுற்றிய கடலில் சீனாவுடன் போட்டி போடும் ஜப்பான்!

Posted by - March 1, 2017
கடந்த 65 ஆண்டுகளாக நீடிக்கும் ஜப்பான் – சிறிலங்கா ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு, இவ்விரு நாடுகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகக் காணப்படுகிறது. குறிப்பாக இந்திய மாக்கடலின் கடல்சார் பாதுகாப்பு உறவானது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
மேலும்