தென்னவள்

நாளை மேல் மாகாணத்தில் சயிடத்திற்கு எதிர்ப்பு

Posted by - March 2, 2017
சயிடம் நிறுவன விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும், வேலை நிறுத்தப் போராட்டங்களில் அடுத்த கட்டம் மேல் மாகாணத்தில் இடம்பெறவுள்ளது.
மேலும்

நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு: 20 பேருக்கும் விளக்கமறியல்

Posted by - March 2, 2017
கல்கிசை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 20 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

40 வருடங்கள் அணைக்கமுடியாமல் எரியும் மீத்தேன் கிணறு… உண்மையை மறைத்து தமிழகத்தை அழிக்க சதி

Posted by - March 2, 2017
புதுக்கோட்டை மாவட்டத்தில் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கியதையடுத்து நெடுவாசல் போராட்டக்களமாக மாறி வருகிறது.
மேலும்

ஏமாற்றத்தின் புள்ளியில் சம்பந்தனும் சுமந்திரனும்!

Posted by - March 2, 2017
கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக எரிச்சலும் ஏமாற்றமும் அடைந்திருக்கின்ற தருணம் இது. நிலைமை தங்களது கைகளை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுப் பதட்டமாக இருக்கிறார்.
மேலும்

ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்கிறது அரசாங்கம்

Posted by - March 2, 2017
சந்தையில் அரிசி பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை மேலதிகமாக இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும்

தீயணைப்புப் படையினரைப் போன்று நாமும் ஆயத்தமாக இருக்கின்றோம் : மஹிந்த தேசப்பிரிய

Posted by - March 2, 2017
தீயணைப்புப் படையினரைப் போன்று நாமும் ஆயத்தமாக இருக்கின்றோம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும்

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படாது : சந்திம வீரக்கொடி

Posted by - March 2, 2017
அரசாங்கம் அரசியல் அமைப்பில் திருத்தங்களை கொண்டு வரும் என பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கைக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்க வேண்டும்!

Posted by - March 2, 2017
போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி, மீறல்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு இலங்கைக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

டயஸ்போராக்களின் பலத்தை இலங்கையால் அசைக்க முடியாது!

Posted by - March 2, 2017
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 வது கூட்டத்தொடர் பல வாதப் பிரதிவாதங்களுடன் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
மேலும்