தென்னவள்

ஹைட்ரோ கார்பன் திட்டம்: போராட்டக் குழுவினருடன் கலெக்டர் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

Posted by - March 5, 2017
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் 18-வது நாளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று மீண்டும் போராட்டக் குழுவினருடன் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்ட ஆழ்துளை கிணறுகள் மூடப்படும் என கலெக்டர் அளித்த உறுதிமொழியை பொதுமக்கள்…
மேலும்

போர் முடிந்து 8 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் மக்களின் பிரச்சினைகள் தீரவில்லை!

Posted by - March 5, 2017
எமக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்த வடக்கு, தெற்கு மற்றும் வெளிநாடுகளில் உள்ள நிறைய பேர் சதி செய்கின்றனர்.
மேலும்

நல்லிணக்கத்துக்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும்!

Posted by - March 5, 2017
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கையில் இலங்கை தொடர்பாக எப்படியான விடயங்கள் குறிப்பிடப்பட்டாலும், நியாயம் மற்றும்
மேலும்

ஸ்ரீலங்கன் விமான சேவை ஊடாக பல மில்லியன் டொலர்களை மோசடி செய்யத் திட்டம்!

Posted by - March 5, 2017
ஸ்ரீலங்கன் எயார்லைன் நிறுவனத்திற்கு 13 விமானங்களை குத்தகை ஒப்பந்தத்தின் கீழ் பெற்றுக் கொள்வதற்கு கடந்த ஆட்சியில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும்

அமைச்சரவையில் திடீர் மாற்றங்களை மேற்கொள்ள ஜனாதிபதி மைத்திரி திட்டம்!

Posted by - March 5, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தோனேஷிய விஜயத்தின் பின்னர் அமைச்சரவையில் திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

இலங்கையில் சமஸ்டி ஆட்சி நிறுவப்பட வேண்டுமென ஐ.நா பிரதிநிதி பரிந்துரை!

Posted by - March 5, 2017
இலங்கையில் சமஸ்டி முறைமையிலான ஆட்சி நிறுவப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதியொருவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பரிந்துரை செய்துள்ளார்.
மேலும்

சொந்த நிலத்துக்காகப் போராடும் தமிழ் மக்கள்!

Posted by - March 4, 2017
நான் இங்கு இரவில் நித்திரை கொள்ளும் போது எனது வீட்டில் இருப்பது போல் கற்பனை செய்து கொள்வேன்’ என புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு வெளியே தங்கியுள்ள 83 வயதான சிங்கரத்தினம் செல்லம்மா கூறினார்.
மேலும்

எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்க முடியும்

Posted by - March 4, 2017
எப்போது வேண்டுமானாலும் எனது வீட்டு கதவினை திறந்து வந்து என்னுடன் கலந்துரையாட முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

கோரிக்கைகளை செவிமடுத்து மக்களின் காணிகளை வழங்க முன்வந்தமைக்கு நன்றி

Posted by - March 4, 2017
தங்களுடைய கோரிக்கைகளை செவிமடுத்து மக்களின் காணிகளை வழங்க முன்வந்தமைக்கு தனது நன்றிகளை தெரிவித்து கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும்

அனைத்து வளங்களையும் விற்பனை செய்வதே இந்த நல்லாட்சி அரசின் கொள்கை

Posted by - March 4, 2017
அனைத்து வளங்களையும் விற்பனை செய்வதே இந்த நல்லாட்சி அரசின் கொள்கையாக இருக்கின்றது என காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்