தென்னவள்

போலீசாரிடம் சிக்காமல் இருக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் பயன்படுத்தும் ஆப்

Posted by - March 11, 2017
பாகிஸ்தானில் போலீசாரிடம் சிக்காமல் தகவல் பரிமாற்றம் செய்ய ஐ.எஸ். தீவிரவாதிகள் வழக்கமான முறைகளை தவிர்த்து குறுந்தகவல் செயலியை பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.
மேலும்

வாகனத்தில் அடிபட்டு பலியான தாய் குரங்கை பிரிய மறுத்த குட்டி குரங்கு

Posted by - March 11, 2017
சத்தியமங்கலம் அருகே வாகனத்தில் அடிபட்டு பலியான தாய்குரங்கை கட்டிப் பிடித்தப்படி போக மறுத்த குட்டி குரங்கின் பாசப்போராட்டத்தை கண்டு பொதுமக்கள் கண் கலங்கினர்.
மேலும்

திருச்சி மத்திய சிறையில் அதிகாரிகளை தாக்கிய விசாரணை கைதிகள் 3 பேர் மீது வழக்கு

Posted by - March 11, 2017
திருச்சி மத்திய சிறையில் அதிகாரிகளை தாக்கிய விசாரணை கைதிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும்

வெளிநாட்டு குளிர்பான ஆலைகளுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி போராட்டம்: உதயகுமார்

Posted by - March 11, 2017
தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்குவதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் மக்களை ஒன்று திரட்டி குளிர்பான ஆலைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று சுப. உதயகுமார் கூறி உள்ளார்.
மேலும்

இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற ஓபிஎஸ் அணி அதிரடி திட்டம்

Posted by - March 11, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குள் இரட்டை இலை சின்னத்தையும், கட்சியையும் கைப்பற்ற ஓபிஎஸ் அணி அதிரடி திட்டம் வகுத்துள்ளனர்.
மேலும்

மோசமான நிதி நிர்வாகத்தால் தமிழகம் கடனில் தத்தளிக்கிறது: மு.க.ஸ்டாலின் அறிக்கை

Posted by - March 11, 2017
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: அதிமுக ஆட்சியில் வரலாறு காணாத வகையில் நிதி மேலாண்மை மிகவும் மோசமாகிவிட்டது.
மேலும்

தமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 08ம் ஆண்டு வீரவணக்க நாள்

Posted by - March 10, 2017
பிரிகேடியர் தமிழேந்தி தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை), யாழ் மாவட்டம்,(15.02.1950 – 10.03.2009) தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து
மேலும்

சிறிய பிரச்சினையை பெரிது படுத்தும் தமிழக அரசியல் வாதிகள்! நாமல்

Posted by - March 10, 2017
இந்திய மீனவர் ஒருவரை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொலை செய்த விவகாரம் கடந்தசில நாட்களாக பல சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.
மேலும்

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளால் எந்தவொரு படுகொலைச் சம்பவமும் இடம்பெறவில்லை

Posted by - March 10, 2017
2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதிகளில் விடுதலைப் புலிகளால் எந்தவொரு படுகொலைச் சம்பவமும் இடம்பெறவில்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

நாடாளுமன்றத்தை முடக்க முயற்சிக்கும் கூட்டு எதிர்க்கட்சி!

Posted by - March 10, 2017
கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக செயற்பட்டு நாடாளுமன்றத்தை முடக்க முயற்சிப்பதாக என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மேலும்