தென்னவள்

கருணாவின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயம் திறந்துவைப்பு

Posted by - March 12, 2017
முன்னாள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி அரசியல் கட்சிக்குரிய தலைமை அலுவலகம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது குறித்த அலுவலகம் கல்லடியில் இன்று (11) கட்சியின் தலைவரினால் உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. தமிழர்…
மேலும்

ரயிலில் இருந்து தவறி விழுந்த அவுஸ்திரேலிய பிரஜை பலி

Posted by - March 12, 2017
கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற ரயிலில் இருந்து தவறி விழுந்து அவுஸ்திரேலிய பிரஜைபொருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

மஸ்கெலியா மற்றும் நல்லத்தன்னி பகுதியில் 10 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு

Posted by - March 12, 2017
மஸ்கெலியா மற்றும் நல்லத்தன்னி பகுதிகளிலுள்ள வர்த்த நிலையங்கள் சுகாதார பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனைக்குற்படுதியதில் 10 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவனொளிபாதமலை பருவகாலத்தை முன்னிட்டு வருகைத்தரும் யாத்திரிகைளின் நலன் கருதி இன்று (11) திடீர் சோதனைகள் மேற்கொண்டதாக  சுகாதார…
மேலும்

10 ஆயிரம் கிலோ தேயிலை தூள் ஏற்றிச்சென்ற லொறி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து

Posted by - March 12, 2017
பொகவந்நதலாவ ஹட்டன் பிரதான வீதியில் நோர்வூட் பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியசிரிகம பகுதியில் 09 ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் விபத்து சம்பவித்துள்ளது…
மேலும்

தெற்கு சூடானில் 2 இந்திய பொறியாளர்கள் கடத்தல்: கிளர்ச்சிக்குழு கைவரிசை

Posted by - March 12, 2017
உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் தெற்கு சூடானில், 2 இந்திய பொறியாளர்களை கிளர்ச்சிக்குழு கடத்தி வைத்துள்ளது.
மேலும்

டிரம்பின் புதிய உத்தரவுக்கு உடனடி தடை இல்லை: அமெரிக்க கோர்ட்டு கைவிரிப்பு

Posted by - March 12, 2017
6 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து டிரம்ப் பிறப்பித்துள்ள புதிய உத்தரவுக்கு தடை விதிக்க அமெரிக்க கோர்ட்டு மறுத்து விட்டது.
மேலும்

அமெரிக்காவில் 46 அரசு வக்கீல்கள் பதவி பறிப்பு: டிரம்ப் அரசு நடவடிக்கை

Posted by - March 12, 2017
அமெரிக்காவில் ஒபாமா அரசால் நியமிக்கப்பட்ட 46 அரசு வக்கீல்கள் பதவி விலகுமாறு அட்டார்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

தமஸ்கஸ்-இல் இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 59 பேர் பலி

Posted by - March 12, 2017
சிரியாவின் தலைநகரான தமஸ்கஸ் பகுதியில் நிகழ்த்தப்பட்ட இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 59 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் ஈராக்கை சேர்ந்த பக்தர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும்

மோடியை அதிரடி நடவடிக்கை மனிதராக மக்கள் கருதுகிறார்கள்: அமெரிக்க நிபுணர் கருத்து

Posted by - March 12, 2017
உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு கிடைத்த வரலாற்று சிறப்பான வெற்றியின் மூலம் மோடியை அதிரடி நடவடிக்கை மனிதராக மக்கள் கருதுகிறார்கள் என அமெரிக்க நிபுணர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும்

எனக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது: தீபா

Posted by - March 12, 2017
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
மேலும்