மால்டா ரெயில் நிலைத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா ரெயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
