தென்னவள்

மால்டா ரெயில் நிலைத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

Posted by - March 12, 2017
மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா ரெயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

எம்எல்ஏ அருண்குமார் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு

Posted by - March 12, 2017
ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு கோயம்புத்தூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். இவரின் வருகையால் ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
மேலும்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 15-ந் திகதி நடக்கிறது

Posted by - March 12, 2017
தமிழக பட்ஜெட் தாக்கலாக உள்ள நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 15-ந் தேதி சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.
மேலும்

காலநீடிப்பு வழங்கப்படக்கூடாது என்பதே எனது கருத்து! கோடீஸ்வரன் எம்.பி

Posted by - March 12, 2017
ஐ.நா.மனித உரிமைப் பேரவைக்கான எந்த பொதுவான மகஜரிலும் நான் கையெழுத்திடவில்லை. எனது தனிப்பட்ட விண்ணப்பத்தை ஐ.நாவுக்கு அனுப்பியுள்ளேன் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

20 ஆம் திகதி முதல் தாதியர்கள் பணிப் புறக்கணிப்பு!

Posted by - March 12, 2017
சம்பள உயர்வு கோரிக்கை உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் உள்ள அரச மருத்துவமனை தாதியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுப்பட தயாராகி வருகின்றனர்.
மேலும்

வெற்றிலைக்குப் பயன்படுத்தும் புகையிலை தடை!

Posted by - March 12, 2017
உண்பதற்கு விற்பனை செய்யப்படும் வெற்றிலை பக்கெட்டில் புகையிலை பயன்பாட்டை தடை செய்யும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

விசேட சுற்றிவளைப்புகளில் 1246 குற்றவாளிகள் கைது

Posted by - March 12, 2017
நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் மூலம் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் உட்பட 1246 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

பாராளுமன்றத்தை செயலிழக்க செய்ய சிலர் முயற்சிக்கிறார்கள்

Posted by - March 12, 2017
பாராளுமன்றத்தில் செயற்திறனற்ற நிலையை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சித்து வருவதாக பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
மேலும்

சிறிலங்காவை வடகொரியாவுடன் ஒப்பிட முடியுமா? – அனைத்துலக ஊடகம்

Posted by - March 12, 2017
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், சிறிலங்கா மீதான விவாதம் சூடுபிடித்துள்ளது. இந்த மாத இறுதியில் சிறிலங்கா மீது ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் பிறிதொரு தீர்மானம் நிறைவேற்றப்படும் நிலை காணப்படுவதுடன், இத்தீர்மானத்திற்கு…
மேலும்

ஜேர்மன் கடைத் தொகுதிக் கட்டடம் ஒன்றுக்கு தற்கொலைத் தாக்குதல் அச்சுறுத்தல்

Posted by - March 12, 2017
ஒன்றுக்கு மேற்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஜேர்மனியின் கடைத் தொகுதிக் கட்டடம் ஒன்று மூடப்பட்டுள்ளது. ஜேர்மனியின் எஸ்ஸன் நகரில் உள்ள ‘லிம்பெக்கர் ப்ளெட்ஸ்’ என்ற கட்டிடமே இவ்வாறு மூடப்பட்டது.
மேலும்