தென்னவள்

ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த நகரை கைப்பற்றிய துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள்

Posted by - March 14, 2017
சிரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரை துருக்கி அரசின் ஆதரவு பெற்ற சிரிய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும்

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இன்று நிலநடுக்கம்

Posted by - March 14, 2017
வங்காள விரிகுடா பகுதியில் அமைந்துள்ள தீவு கூட்டங்களான அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இன்று 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேலும்

மணிப்பூரில் பண பலத்தை வைத்து பா.ஜனதா ஆட்சி அமைத்துள்ளது: இரோம் சர்மிளா

Posted by - March 14, 2017
மணிப்பூர் மாநிலத்தில் பண பலத்தை வைத்து பா.ஜனதா ஆட்சி அமைத்துள்ளது என கோவையில் இரோம் சர்மிளா பேட்டியளித்துள்ளார்.
மேலும்

தொண்டு நிறுவனங்களுக்கு சம்பளப் பணத்தை நன்கொடையாக அளிக்க அமெரிக்க அதிபர் முடிவு

Posted by - March 14, 2017
சம்பளப் பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவெடுத்துள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும்

என் மகன் சாவில் மர்மம் உள்ளது: முத்துக்கிருஷ்ணன் பெற்றோர் பேட்டி

Posted by - March 14, 2017
என் மகன் சாவில் மர்மம் உள்ளது, இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று முத்துக்கிருஷ்ணனின் பெற்றோர் கூறினர்.
மேலும்

உயிர் உள்ளவரை சசிகலா, தினகரன் வழிகாட்டுதல்படி பணியாற்றுவேன்: செந்தில் பாலாஜி

Posted by - March 14, 2017
உயிர் உள்ளவரை சசிகலா, தினகரன் வழிகாட்டுதலில் பணியாற்றுவேன் என்று முன்னாள் அமைச்சரும் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழக இளைஞர்கள் மத்தியில் மோடி அலை வீசுகிறது: பொன். ராதாகிருஷ்ணன்

Posted by - March 14, 2017
தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக மோடி அலை வீசுகிறது என குடியாத்தத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும்

சசிகலாவுக்கு என் ஆதரவு இல்லை: திருநாவுக்கரசர் பேட்டி

Posted by - March 14, 2017
உச்சநீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சசிகலாவுக்கு என் ஆதரவு இல்லை என ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு திருநாவுக்கரசர் பேட்டியளித்துள்ளார்.
மேலும்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட பணிகள் நிறைவு

Posted by - March 13, 2017
புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வரையும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

பயங்கரவாத எதிர்ப்புக் கருத்தரங்கு புதுடெல்லியில் : ரணில், சம்பந்தன், சாகல பங்கேற்பு!!

Posted by - March 13, 2017
புதுடெல்லியில் நாளை ஆரம்பமாகவுள்ள பயங்கரவாத எதிர்ப்புக் கருத்தரங்கில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க உள்ளிட்டோர் உரையாற்றவுள்ளனர்.
மேலும்