தென்னவள்

காணாமல் போனவர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் – மங்கள!

Posted by - March 18, 2017
காணாமல்போனவர்கள் அல்லது கடத்தப்பட்டவர்கள் அன்றைய தினமே கொல்லப்பட்டிருக்கலாம் என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்

வட்டலையில் பாரவூர்தி குடை சாய்ந்ததில் ஒருவர் படுகாயம்

Posted by - March 18, 2017
கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் வட்டவலை பகுதியில் பாரவூர்தியொன்று குடை சாய்ந்ததில் ஒருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

பொருளாதாரத் தடை நீக்கம்: தாய்லாந்திலிருந்து ஈரான் அரிசி இறக்குமதி

Posted by - March 18, 2017
பொருளாதாரத் தடை நீங்கிய பின்னர் தாய்லாந்திலிருந்து 40,000 டன்கள் அரிசியை ஈரான் இறக்குமதி செய்துள்ளது.
மேலும்

சிரியாவில் தீவிரவாதிகளின் கட்டிடத்தையே தாக்கினோம், மசூதி மீது அல்ல: பென்டகன்

Posted by - March 18, 2017
சிரியாவில் அல்-ஜினோ கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த கட்டிடத்தையே குறிவைத்து தாக்கியதாகவும், மசூதி மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான பென்டகன் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும்

மேற்கு மொசூல் நகரின் பழைய நகரத்தை கைப்பற்றியது ஈராக் ராணுவம்

Posted by - March 18, 2017
மேற்கு மொசூல் நகரின் பழைய நகரத்தை ஈராக் ராணுவம் கைப்பற்றியுள்ளது. தீவிரவாதிகளை சுற்றிவளைத்து ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும்

6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை: உச்சநீதிமன்றத்திற்கு எதிராக டிரம்ப் அரசு மேல்முறையீடு

Posted by - March 18, 2017
6 முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு அதிபர் விதித்த தடையை நீக்கிய உச்சநீதிமன்றத்திற்கு எதிராக டிரம்ப் அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
மேலும்

விவசாயிகள் பிரச்சினையில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

Posted by - March 18, 2017
விவசாயிகள் பிரச்சினையில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.
மேலும்

அனைத்து மாநில விவசாயிகளின் பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

Posted by - March 18, 2017
அனைத்து மாநில விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசை டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்