தென்னவள்

ஆப்கானிஸ்தான்: கார் குண்டு தாக்குதலில் 6 போலீசார் உடல்சிதறி பலி

Posted by - March 22, 2017
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நிகழ்த்திய கார் குண்டுத் தாக்குதலில் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த 6 அதிகாரிகள் உடல் சிதறி உயிரிழந்தனர்.
மேலும்

ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லை திறப்பு

Posted by - March 22, 2017
தீவிரவாத தாக்குதல் காரணமாக சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லை நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.
மேலும்

உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கக்கோரி உள்துறை மந்திரிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

Posted by - March 22, 2017
ஓ.பன்னீர்செல்வம் தனக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கக்கோரி மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். அவருடைய ஆதரவு எம்.பி.க்கள் ராஜ்நாத்சிங்கிடம் நேரில் கடிதத்தை வழங்கினர்.
மேலும்

சிறீலங்காவின் மீறப்பட்ட வாக்குறுதிகள் – புதுடெல்லி ஊடகம்

Posted by - March 21, 2017
2015ல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கியதன் மூலம் அனைத்துலக அமைப்பின் நம்பகத்தன்மையைப் பெற்றுக்கொண்டது.
மேலும்

புதிய அரசியலமைப்பு, பொது வாக்கெடுப்புக்கு சிலர் எதிர்ப்பு!

Posted by - March 21, 2017
புதிய அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் பொது வாக்கெடுப்புக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

ஊடகவியலாளர் கீத் நொயாரை தாக்கிய புலனாய்வு பிரிவு அதிகாரி விளக்கமறியலில்

Posted by - March 21, 2017
ஊடகவியலாளர் கீத் நொயாரை தாக்கி துன்புறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சபை உறுப்பினர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும்

ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரம்: அமைச்சரவை உப குழு நியமனம்

Posted by - March 21, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன முதலீட்டாளர்களுக்கு வழங்குதல் தொடர்பான ஒப்பந்தப் பத்திரம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

இந்திய ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை! – கடற்படைப் பேச்சாளர்

Posted by - March 21, 2017
இந்திய மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் இலங்கை கடற்படை முழுமையான அறிக்கை தயாரிப்பதற்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கடற்படைப்பேச்சாளர் லெப். கொமாண்டர் சமிந்த வலாக்குழுகே தெரித்தார்.
மேலும்

மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்த பசில் ராஜபக்ச மீளவும் குழப்பம்

Posted by - March 21, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்த பசில் ராஜபக்ச மீளவும் குழப்பம் விளைவிக்கத் தொடங்கியுள்ளதாக கோட்டே நகரசபையின் முன்னாள் தலைவர் ஜனக ரணவக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

இந்திய மீனவர்கள் கைது தொடரும்! – மகிந்த அமரவீர

Posted by - March 21, 2017
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர் என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்