தென்னவள்

அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குக

Posted by - March 22, 2017
அளுத்கம கலவரம் இடம்பெற்று ஆயிரம் நாட்களைக் கடந்துள்ள போதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை என பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கலவரத்தில்
மேலும்

விமல் வீரவங்ச சிறைச்சாலைக்குள் இருந்தபடியே உண்ணாவிரம்

Posted by - March 22, 2017
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச சிறைச்சாலைக்குள் இருந்தபடியே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும்

கொழும்பிலுள்ள பெண்கள் பாடசாலைகளுக்கு அருகில் பொலிஸ் பாதுகாப்பு

Posted by - March 22, 2017
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள பெண்கள் பாடசாலைகளுக்கு அருகில் சீருடை மற்றும் சிவில் உடைகளில் பொலிஸாரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் பி.எம்.எஸ்.படகொடவுக்கு எதிராக பிடியாணை

Posted by - March 22, 2017
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் பி.எம்.எஸ்.படகொடவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

சோமாலியாவில் பட்டினியால் 26 பேர் சாவு

Posted by - March 22, 2017
சோமாலியாவில் வறுமையும், வறட்சியும் இணைந்து கோரத்தாண்டவம் ஆடி வருகின்றன.அங்குள்ள ஜூப்பாலேண்ட் பகுதியில் ஒன்றரை நாளில் 26 பேர் பட்டினியால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும்

கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு : தமிழகத்திற்கு வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர்

Posted by - March 22, 2017
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் காவிரியிலிருந்து கூடுதல் தண்ணீரை எடுக்கக் கூடாது என்று கேரள அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

இனப்படுகொலை செய்த இலங்கையை தண்டிக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - March 22, 2017
போர்க்குற்ற விசாரணையை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை எதிர்த்து மனித உரிமைகள் பக்கம் நிற்க வேண்டும்.
மேலும்

சென்னை மண்டலங்களில் அவல நிலையில் அம்மா உணவகம்

Posted by - March 22, 2017
சென்னை நகரில் ஏழை-எளிய மக்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள், குறைந்த செலவில் உணவு உண்பதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா உணவகங்களை துவக்கி வைத்தார்.
மேலும்

இரட்டை இலை சின்னம் முடக்கம்? : தேர்தல் கமிஷன் இன்று முடிவு அறிவிப்பு

Posted by - March 22, 2017
சசிகலா அணி, ஓபிஎஸ் அணி ஆகிய இருவருமே இரட்டை இலை சின்னம் கேட்பது, சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி நியமனம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் இரு தரப்பினரிடம் இன்று நேரில் விசாரணை…
மேலும்

ஜார்கண்ட்: முன்னாள் துணை மேயர் உள்ளிட்ட 4 பேர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை

Posted by - March 22, 2017
ஜார்கண்ட் மாநிலம் தான்பாத் மாநகர முன்னாள் மேயர் உள்ளிட்ட 4 பேர் ஏ.கே.47 ரக துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்