தென்னவள்

பணத்துக்கும் பாசத்துக்கும் இடையே போட்டி நடக்கிறது: மதுசூதனன் பேட்டி

Posted by - March 23, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணத்துக்கும் பாசத்துக்கும் இடையேதான் போட்டி நடக்கிறது என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனன் கூறியுள்ளார்.
மேலும்

இரட்டை இலை முடக்கம் பற்றி எங்களுக்கு கவலை இல்லை: தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ்

Posted by - March 23, 2017
இரட்டை இலை சின்னம் முடக்கம் பற்றி எங்களுக்கு கவலையும், அவசியமும் இல்லை என தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும்

சசிகலா பதவியில் நீடிக்க முடியுமா?: ஏப். 17-ந்தேதி தேர்தல் கமி‌ஷன் விசாரணை

Posted by - March 23, 2017
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தை விதிகள் ஏப். 17-ந்தேதி முடிவடைவதால், அதற்கு பிறகு சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் சர்ச்சை அடுத்த மாதம் 17-ந்தேதிக்கு பிறகு விசாரிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
மேலும்

இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அடுத்த சில நாட்களில் கைது

Posted by - March 23, 2017
இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அடுத்த சில நாட்களில் கைது செய்யப்படுவார் என்று பொலிஸ் தலைமையக தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

பிரித்தானிய நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கிச்சூடு, அவசரமாக அழைத்துச்செல்லப்பட்டார் தெரேசா மே!

Posted by - March 22, 2017
லண்டனிலுள்ள பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தை “இப்போதைக்கு பயங்கரவாத தாக்குதலாக” கருதுவதாக லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும்

கொழும்பும், கொழும்பையண்டிய பெண்கள் பாடசாலைகளுக்கு விசேட பாதுகாப்பு!

Posted by - March 22, 2017
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள பெண்கள் பாடசாலைக்கு இன்று முதல் சிறப்பு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

மகிந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் திடீர் மரணம், தலைமையகம் விளக்கம்!

Posted by - March 22, 2017
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின் மெய்ப்பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய காவல்துறை உறுப்பினர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளமை தொடர்பாக காவல்துறை தலைமையகம் விளக்கமளித்துள்ளது.
மேலும்

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டுக்கு சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல்

Posted by - March 22, 2017
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீதப் பங்குகளை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கும், அதனையொட்டியதாக கைத்தொழில் வலயம் ஒன்றை அமைப்பதற்கும் சீன நிறுவனத்துடன் செய்து கொள்ளப்படும் உடன்பாட்டுக்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று அனுமதி அளித்துள்ளது.
மேலும்

சரத் வீர­சே­க­ரவை கைதுசெய்யுமாறு சுவிஸ் அரசிடம் பகிரங்க கோரிக்கை!

Posted by - March 22, 2017
ஜெனிவா மனித உரிமைகள் பேரவை வளா­கத்தில் நேற்று நடை­பெற்ற இலங்கை தொடர்­பான விசேட உப குழுக் கூட்­டத்தில் இலங்­கை­யி­லி­ருந்து சென்­றி­ருந்த பிர­தி­நிதி சரத் வீர­சேக­ர­வுக்கும் நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் இடையில் கடு­மை­யான சர்ச்சை ஏற்­பட்­டது.
மேலும்

வருடத்தின் சிறந்த நிதியமைச்சர் விருது ரவி கருணாநாயக்கவுக்கு

Posted by - March 22, 2017
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நாளை (22) பிரித்தானியா – லண்டன் நகருக்கு செல்லவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்