தென்னவள்

சைட்டத்திற்கு எதிராக இருவேறு பகுதிகளில் ஆர்பாட்டம்

Posted by - March 26, 2017
மாலம்பே சைட்டம் கல்லூரியை மூடக்கோரியும் சைட்டம் திட்டத்தை தடைசெய்யக் கோரியும் இருவேறு பகுதிகளில் ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
மேலும்

நாட்டை ஆழ்வதற்கு அரசாங்கம் சில நிறுவனங்களை பயன்படுத்துகிறது

Posted by - March 26, 2017
நாட்டை ஆட்சி செய்வதற்காக நல்லாட்சி அரசாங்கம் சில நிறுவனங்களை மாத்திரம் பயன்படுத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை மாற்ற முடிவு?

Posted by - March 26, 2017
அரசுடன் மோதல் எதிரொலி காரணமாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை மாற்ற முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும்

அமெரிக்காவில் நாட்டை விட்டு வெளியேறும்படி சீக்கிய பெண்ணுக்கு மிரட்டல்

Posted by - March 26, 2017
அமெரிக்காவில் ஓடும் ரெயிலில் சீக்கிய பெண்ணுக்கு வெள்ளைக்காரர் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க குண்டுவீச்சில் அல்கொய்தா தலைவர் பலி

Posted by - March 26, 2017
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய குண்டு வீச்சில் அல்கொய்தா தலைவர் பலியானார்.ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானங்கள் (டிரோன்) மூலம் குண்டுவீச்சு நடத்தி தீவிரவாதிகளை அழித்து வருகிறது.
மேலும்

காங்கோ நாட்டில் 40 போலீஸ் அதிகாரிகள் தலை துண்டித்து படுகொலை

Posted by - March 26, 2017
காங்கோ நாட்டில் 40 போலீஸ் அதிகாரிகளை தீவிரவாதிகள் தலை துண்டித்து படுகொலை செய்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
மேலும்

மின் கம்பத்தை சின்னமாக பெற்றது ஏன்? ஓ.பி.எஸ் விளக்கம்

Posted by - March 26, 2017
சென்னை ஆர்.கே நகரில் போட்டியிடும் பன்னீர்செல்வத்தின்  புரட்சித்தலைவி அம்மா அணி பழைய வண்ணாரப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பனிமையை திறந்தது. நிகழ்ச்சிக்கு பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், ஆர்.கே நகரில் முறையாக தேர்தல் நடைபெறும் என்று நம்புவதாக கூறியுள்ளார். மேலும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள…
மேலும்

ஆர்.கே.நகர் தொகுதியில் 63 பேருக்கு மேல் போட்டியிட்டால் வாக்குச்சீட்டு முறையில் ஓட்டுப்பதிவு

Posted by - March 26, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் 63 பேருக்கு மேல் வேட்பாளர்கள் போட்டியிட்டால் வாக்குச்சீட்டு முறையில்தான் ஓட்டுப்பதிவு நடத்த முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 12ம் தேதி நடைபெறுகிறது.
மேலும்

உத்தரபிரதேசத்தில் குறிப்பிட்ட ஜாதி போலீசாரை முதல்-மந்திரி பழிவாங்குகிறார்: அகிலேஷ்

Posted by - March 26, 2017
உத்தரபிரதேச மாநிலத்தில் புதிய முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு குறிப்பிட்ட ஜாதி போலீசாரை பழிவாங்குவதாக சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி உள்ளார். உத்தரபிரதேசத்தில் தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக சமாஜ்வாடி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் லக்னோவில்…
மேலும்

விவசாயிகள் போராட்டம்: முதல்வர் பிரசாரத்தை ரத்து செய்து பிரதமரை சந்திக்க வேண்டும்- மு.க. ஸ்டாலின்

Posted by - March 26, 2017
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்து வருவதால், முதல்வர் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும்