ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய குண்டு வீச்சில் அல்கொய்தா தலைவர் பலியானார்.ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானங்கள் (டிரோன்) மூலம் குண்டுவீச்சு நடத்தி தீவிரவாதிகளை அழித்து வருகிறது.
சென்னை ஆர்.கே நகரில் போட்டியிடும் பன்னீர்செல்வத்தின் புரட்சித்தலைவி அம்மா அணி பழைய வண்ணாரப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பனிமையை திறந்தது. நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், ஆர்.கே நகரில் முறையாக தேர்தல் நடைபெறும் என்று நம்புவதாக கூறியுள்ளார். மேலும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள…
ஆர்.கே.நகர் தொகுதியில் 63 பேருக்கு மேல் வேட்பாளர்கள் போட்டியிட்டால் வாக்குச்சீட்டு முறையில்தான் ஓட்டுப்பதிவு நடத்த முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 12ம் தேதி நடைபெறுகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் புதிய முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு குறிப்பிட்ட ஜாதி போலீசாரை பழிவாங்குவதாக சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி உள்ளார். உத்தரபிரதேசத்தில் தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக சமாஜ்வாடி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் லக்னோவில்…
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்து வருவதால், முதல்வர் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.