அரசாங்கத்திற்கு எதிராக பௌத்த அமைப்பு உருவாக்கப்படும்! முரத்தட்டுவே தேரர்
அரசாங்கத்திற்கு எதிராக வலுவான பௌத்த அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவர் முரத்தட்டுவ ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும்
