தென்னவள்

கோவை மற்றும் திருப்பூரில் விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

Posted by - April 2, 2017
கோவை மற்றும் திருப்பூரில் ஜவுளி உரிமையாளர்களை கண்டித்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

பொது சேவைகளை மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டியது அரசின் கடமை: மு.க ஸ்டாலின்

Posted by - April 2, 2017
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வை திரும்ப பெற திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சுங்கச்சாவடி கட்டணத்தை 40% மேலாக தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் உயர்த்தியுள்ளது என்றும்
மேலும்

பில்லியர்ட்ஸ் விளையாட ஈரான் வீராங்கனைகளுக்கு ஓராண்டு தடை

Posted by - April 2, 2017
ஈரான் வீராங்கனைகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் பில்லியர்ட்ஸ் போட்டிகளில் பங்கேற்க ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

சிறையில் உள்ள தென் கொரிய முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் போராட்டம்

Posted by - April 2, 2017
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட தென் கொரிய முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹே யின் ஆதரவாளர்கள் சியோலில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

சீன மாகாணத்தில் நீண்ட தாடி வளர்க்க தடை

Posted by - April 2, 2017
சீன மாகாணத்தில் உய்குர் இனத்தை சேர்ந்த ஆண்கள் நீண்ட தாடி வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று பொது இடங்களில் பெண்கள் முகத்தில் திரை அணிந்து வரவும் தடை போடப்பட்டுள்ளது.
மேலும்

விவசாயிகள் பிரச்சினை: தி.மு.க. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டும் – மு.க.ஸ்டாலின்

Posted by - April 2, 2017
விவசாயிகள் பிரச்சினை தி.மு.க. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும்

திருவனந்தபுரத்தில் உணவு சாப்பிட்ட 400 போலீசாருக்கு வாந்தி-மயக்கம்

Posted by - April 2, 2017
திருவனந்தபுரத்தில் மீன்குழம்பு உணவு சாப்பிட்ட 400 போலீசாருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

மயக்க மருந்து தந்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி

Posted by - April 2, 2017
பாகிஸ்தானில் உள்ள தர்கா காப்பகத்தின் நிர்வாகி ஒருவர் பெண்கள் உள்பட 20 பேருக்கு மயக்க மருந்து தந்து அவர்களை வெட்டியும், தாக்கியும் கொன்ற கோரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

போலியோவில் இருந்து பல கோடி உயிர்களை காப்பாற்றிய மாமனிதர்

Posted by - April 2, 2017
போலியோ இல்லாத- புது உலகம் படைப்போம்’ என்று அறைகூவல் விடுத்து, தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்களின் மூலம் போலியோ நோயில் இருந்து சிறு பிள்ளைகளை காப்பாற்றி, வெற்றி பெற்ற நாடுகளின் முதல்தரப் பட்டியலில் தற்போது இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
மேலும்

காலி முகத்திடலில் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் மே தினக் கூட்டம்

Posted by - April 1, 2017
பொதுசன முன்னணியின் இம்முறை மே தினக் கூட்டத்திற்காக கொழும்பு காலி முகத்திடலை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாக பசில் ராஜபக்‌ஷ கூறுகின்றார்.
மேலும்