தென்னவள்

வீதி விபத்தில் தாய் – தந்தை பலி, புதல்விகள் காயம்

Posted by - April 5, 2017
மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியில் 86 கிலோமீற்றர் கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் பலியாகினர். பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த லொறியொன்றும் எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டி ஒன்றும் மோதிக்கொண்டதில் இன்று (04) மாலை இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக…
மேலும்

தேர்ச்சியற்ற பலர் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க முற்படுகிறார்கள்

Posted by - April 5, 2017
அரசியலில் தேர்ச்சியற்ற பலர் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க முற்படுகின்றார்கள் என்று குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
மேலும்

கட்டுநாயக்க விமான நிலைய பணிகள் நாளை முதல் வழமைக்கு திரும்பும்

Posted by - April 5, 2017
கட்டுநாயக்க விமான நிலையத்தின் நடவடிக்கைகள் நாளை முதல் வழமை நிலைக்குத் திரும்பும் என போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதியமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

எல்லை நிர்ணய அறிக்கை தமிழிலும் வழங்கப்பட வேண்டும்

Posted by - April 5, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணயம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் மும் மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும்

மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை

Posted by - April 5, 2017
பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட, ஒருவருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து மாத்தறை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

இலங்கை மீனவர்கள் ஏழ்வர் இந்திய கடற்பாதுகாப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

Posted by - April 5, 2017
இலங்கை மீனவர்கள் ஏழ்வர் இந்திய கடற்பாதுகாப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக்கூட்டத்தில் இருபது இலட்சம் பேர் கலந்துகொள்வர் : பந்துல குணவர்தன

Posted by - April 5, 2017
கூட்டு எதிர்கட்சி காலிமுகத்திடலில் நடத்தவுள்ள மே தினக்கூட்டத்தில் இருபது இலட்சம் பேர் கலந்துகொள்ளவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரவித்தார். 
மேலும்

வவுனியாவில் நூதன திருட்டில் ஈடுபட்ட பெண் கைது

Posted by - April 5, 2017
வவுனியாவில் நூதனமான முறையில் திருட்டில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவர் வவுனியா பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

மீனவர்களின் நலனுக்காக பாடுபடும் என்னை தேர்வு செய்யுங்கள்: சுயேச்சை வேட்பாளர் அசோக் சக்கரவர்த்தி

Posted by - April 5, 2017
மீனவ மக்களின் நலனுக்காக பாடுபடும் என்னை தேர்வு செய்யுங்கள் என்று சுயேச்சை வேட்பாளர் டாக்டர் ஏ.எஸ். அசோக் சக்கரவர்த்தி பிரசாரம் செய்தார்.
மேலும்