தென்னவள்

தோட்டத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஹட்டன் நகரில் துண்டுப் பிரசுரம் விநியோகம்

Posted by - April 9, 2017
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் 2017 ஆம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமை பற்றி தோட்டத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஜே.வி.பி. யின் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் இன்று காலை ஹட்டன் நகரில் மக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கினார்கள்.
மேலும்

கந்தூரி உணவு நஞ்சான சம்பவம்: 100-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து சிகிச்சை

Posted by - April 9, 2017
அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்திலுள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலமொன்றில் வழங்கப்பட்ட கந்தூரி உணவு நஞ்சான சம்பவத்தில் நோயுற்றவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர்ந்துஅரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும்

பிரச்சினைக்கு அரசியலமைப்பு சீர்த்திருத்தம் மாத்திரம் போதுமானதாக அமையாது

Posted by - April 9, 2017
தற்போது காணப்படுகின்ற பிரச்சினைக்கு அரசியலமைப்பு சீர்த்திருத்தம் மாத்திரம் போதுமானதாக அமையாது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மேலும்

2020 வரை அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது!- மஹிந்த அமரவீர

Posted by - April 9, 2017
அரசாங்கத்தை கவிழ்ப்பதாக எதிர்க்கட்சி கருத்துக்களை முன்வைத்து வருகின்ற போதிலும், 2020ஆம் ஆண்டு வரை அதற்கான சந்தர்ப்பம் கிடையாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்

தலைமன்னார் – நாடுகுடா பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஆயுதங்கள் மீட்பு

Posted by - April 9, 2017
தலைமன்னார் – நாடுகுடா பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஆயுதங்கள் சில பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும்

தேசிய வைத்தியசாலையின் நீர்த்தாங்கி மீது அனுமதியின்றி ஏற முயற்சித்த வைத்தியர்கள் கைது

Posted by - April 9, 2017
தேசிய வைத்தியசாலையின் நீர்த்தாங்கி மீது அனுமதியின்றி ஏற முயற்சித்து கைது செய்யப்பட்ட இரண்டு வைத்தியர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை கருத்துக் கணிப்புகளுக்கு தடை

Posted by - April 9, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரச்சாரம் முடிவடையும் நாளான 10-ம் தேதி மாலை முதல் 12-ம் தேதி வரை கருத்துக்கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
மேலும்