தென்னவள்

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு – 4 தீவிரவாதிகள் பலி

Posted by - April 10, 2017
சிரியாவில் பாதுகாப்பு படையினர் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. அப்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதிகள் 4 பேர் உயிரிழந்தனர்.
மேலும்

குஜராத் கடல் பகுதியில் மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 18 பேர் கைது

Posted by - April 10, 2017
குஜராத் கடல் பகுதியில் பாகிஸ்தான் கடற்படையினர் இந்திய மீனவர்கள் 18 பேரை கைது செய்தனர். அவர்களுடைய 3 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும்

வெடிகுண்டு விபத்தைத் தொடர்ந்து எகிப்தில் அவசர நிலை பிரகடனம்

Posted by - April 10, 2017
எகிப்து தலைநகரில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
மேலும்

பெண்கள் உலக ஆக்கி லீக்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

Posted by - April 10, 2017
கனடாவில் நடந்து வரும் பெண்கள் உலக ஆக்கி லீக் (ரவுண்ட் 2) போட்டியில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பெலாரசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
மேலும்

பணப்பட்டுவாடா காரணமாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து!

Posted by - April 10, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளது.
மேலும்

மேலும் ஒரு சுயேச்சை வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு

Posted by - April 10, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க புரட்சிதலைவி அம்மா கட்சி வேட்பாளர் இ. மதுசூதனனுக்கு சுயேச்சையாக போட்டியிடும் ஏ.எஸ்.அசோக சக்கரவர்த்தி ஆதரவு தெரிவித்தார்.
மேலும்

டி.டி.வி.தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: மதுசூதனன் வலியுறுத்தல்

Posted by - April 10, 2017
டி.டி.வி.தினகரன் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்திருப்பது ஆவணங்களுடன் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மதுசூதனன் கூறியுள்ளார்.
மேலும்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ள முப்படையினர்

Posted by - April 9, 2017
சர்வதேச பயங்கரவாத அமைப்பு என கூறப்படுகின்ற அநாமதேய தொலைபேசி அழைப்புக்கள் சில வந்துள்ளதால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டிஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
மேலும்

சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசை அமைத்தே தீருவேன் : மைத்திரி

Posted by - April 9, 2017
தமிழ் – சிங்களப் புத்தாண்டையடுத்து அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசை அமைப்பதற்கு தான் உறுதி பூண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

அரசாங்கத்திடம் சுமந்திரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை!

Posted by - April 9, 2017
வடக்கு கிழக்கில் அமைக்கப்படவிருந்த பொருத்து வீடுகள் திட்டத்தை கைவிட உத்தேசித்தால், அரசாங்கம், புதிய கேள்விப்பத்திர கோரலை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்