மலையக மக்கள் கொச்சைப்படுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது
கிளிநொச்சி – கரைச்சி பிரதேச கலாச்சார நிகழ்வில் வௌியிடப்பட்ட நூலின் ஊடாக மலையக மக்கள் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளமையை தம்மால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும்
