தென்னவள்

இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு நலன்புரிச் சேவை

Posted by - January 9, 2017
யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் உடல் அவயங்களை இழந்த இராணுவத்தினரின் குடும்பங்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும்

ஜி.எஸ்.பி.பிலஸ் கிடைத்தவுடன் மலையகத்தில் கைதொழில் பேட்டைகள் அமைக்கப்படும்

Posted by - January 9, 2017
ஜி.எஸ்.பி. பிலஸ் வரிச்சலுகை கிடத்தவுடன் மலையகத்தில் கைதொழில் பேட்டைகள் அமைக்கப்படுமென மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
மேலும்

புதிய அரசியலமைப்பின் ஊடாக தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்பட வேண்டும்

Posted by - January 9, 2017
புதிய அரசியலமைப்பின் ஊடாக தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்பட வேண்டும் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகவும் உறுதியாக இருப்பதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

முதலீடுகள் தொடர்பாக பிழையான கருத்தை ஏற்படுத்த ​வேண்டாம்

Posted by - January 9, 2017
நாட்டின் இயற்கை அமைப்புகளின் மீது முதலீட்டு வாய்ப்புகளை பெற்று இளம் சந்ததிக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக நீர்பாசன மற்றும் நீர்முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
மேலும்

சமூக நலத்திட்டங்களில் தமிழகம் முன்னிலை பெற்று வருகிறது: இந்தியா டுடே மாநாட்டில் ஓ பன்னீர்செல்வம் பேச்சு

Posted by - January 9, 2017
சமூக நலதிட்டங்களில் தமிழகம் முன்னிலை பெற்று வருகிறது என்று இந்தியா டுடே மாநாட்டில் தமிழக முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மேலும்

ஈரான் முன்னாள் அதிபர் அக்பர் ஹசெமி ரஃப்சன்ஜனி காலமானார்

Posted by - January 9, 2017
ஈரான் முன்னாள் அதிபர் அக்பர் ஹசெமி ரஃப்சன்ஜனி காலமானார். அவருக்கு வயது 82. உடல்நலக் குறைவு காரணமாக தலைநகர் தெஹ்ரானின் வடக்கு பகுதியில் உள்ள பொது மருத்துவமனை ஒன்றில் அவர் சேர்க்கப்பட்டு இருந்தார். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி அவரது உயிர் நேற்று…
மேலும்

சென்னை புறநகர் பகுதிகளில் ரூ.10 நாணயம் வாங்க வியாபாரிகள் மறுப்பு

Posted by - January 9, 2017
நாடு முழுவதும் கடந்த நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு முதல் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, அனைத்து வங்கிகளிலும் பணம் பெறுவதற்காக இன்றுவரை பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.இதனால் கடந்த 2 மாதங்களாக…
மேலும்

உயிருக்கு ஆபத்து இருந்தாலும் பாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன்: போப் ஆண்டவர்

Posted by - January 9, 2017
பயணங்களின்போது தன் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்துள்ளதாக தெரிவித்த போப் ஆண்டவர் பிரான்சிஸ் அதே நேரத்தில் பாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன் என கூறி உள்ளார்.
மேலும்

அதிநவீன ஏவுகணையை செலுத்த தயாராகும் வடகொரியா

Posted by - January 9, 2017
கண்டம்விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணையை எந்நேரமும் செலுத்த தயாராக இருப்பதாக வடகொரியா அறிவித்துள்ள நிலையில் அதை சுட்டு வீழ்த்தப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்