தென்னவள்

புதிய நிறுவனங்களைப் பதிவுசெய்வதற்கான கட்டணம் 73%ஆல் குறைப்பு

Posted by - May 5, 2017
இலங்கையில், புதிய நிறுவனங்களைப் பதிவு செய்வதற்கான கட்டணத் தொகை 73 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்கப்படவில்லை

Posted by - May 5, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் அரசுக்கு போதிய அழுத்தங்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கொடுக்கவில்லை. அதனால்தான் எங்களுடைய போராட்டம் தீர்வின்றி 75 நாளை எட்டியுள்ளது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும்

வெசாக் தினத்தில் கறுப்பு கொடிகளை ஏற்ற இடமளிக்க போவதில்லை: மங்கள

Posted by - May 5, 2017
வெசாக் பௌர்ணமி தினத்தில் கறுப்பு கொடிகளை ஏற்ற வங்குரோத்து அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும்

கடந்த அரசாங்கத்தின் அமைச்சர் கருணா கொலைகளுக்கு உத்தரவிட்டார்!

Posted by - May 5, 2017
1999ஆம் ஆண்டு மட்டக்களப்பு மற்றும் அப்பாறை மாவட்டங்களில் பொலிஸ் நிலையங்களில் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு கருணாவே கட்டளையிட்டார் என அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

புதுவை முதல்-மந்திரி நாராயணசாமிக்கு அம்பேத்கர் சுடர் விருது

Posted by - May 5, 2017
அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் நிறைவு விழாவை முன்னிட்டு புதுச்சேரி மாநில முதல்-மந்திரி நாராயணசாமிக்கு அம்பேத்கர் சுடர் விருதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வழங்கினார்.
மேலும்

வீட்டுமனை பத்திரப்பதிவு: தமிழக அரசு புதிய அரசாணை

Posted by - May 5, 2017
தமிழக அரசு இன்று அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்துவது தொடர்பான புதிய விதிகளை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.
மேலும்

கருணாநிதி அரசியல் வைரவிழா – சோனியாகாந்தி பங்கேற்பு

Posted by - May 5, 2017
ஜூன் 3-ம் தேதி கருணாநிதி அரசியல் வைரவிழா நடைபெறவுள்ளதாகவும், அதில் சோனியாகாந்தி, நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள் என்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும்

மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

Posted by - May 5, 2017
நீதிமன்ற உத்தரவு எதிரொலியால் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அரசு மருத்துவ சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
மேலும்

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும்: முதல்வர் பழனிச்சாமி

Posted by - May 5, 2017
தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என்று முதல்- அமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மேலும்

பாகிஸ்தானில் மத அவமதிப்பு வழக்கில் இந்து வாலிபர் கைது

Posted by - May 5, 2017
பாகிஸ்தானில் மத அவமதிப்பு வழக்கில் இந்து வாலிபர் கைது செய்யப்பட்டார்.பாகிஸ்தானில் தென் மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த இந்து வாலிபர் பிரகாஷ்குமார் (35). இவர் மண் பாண்டங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.
மேலும்