1976ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்றோடு அத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாற்பத்தொரு ஆண்டுகள் கடந்துவிட்டன.
பிலியந்தலை நகரில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை அடையாளம் காண பொது மக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அத்துல் கேஷாப் மற்றும் அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆகியோர் இன்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை, சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரும், எதிரிகளின் படைப் பலம் , படைக் கட்டமைப்புக்கள் போன்றவற்றினைத் தெரிந்து தகவல் கொடுக்கவும் , எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துப் பின் போராளிகளின் நடவடிக்கை சமர்களுக்கான…