தென்னவள்

வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு இன்று வயது 41!

Posted by - May 14, 2017
1976ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்றோடு அத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாற்பத்தொரு ஆண்டுகள் கடந்துவிட்டன.
மேலும்

வித்தியா – மரணம் முதல் இன்றுவரை! – மயூரப்பிரியன்

Posted by - May 14, 2017
13.05.2015. -காலை பாடசாலைக்கு சென்ற மாணவி வித்தியா மாலை வரை வீடு திரும்பவில்லை. இரவிரவாக உறவினர்கள் மாணவியை தேடினார்கள்.
மேலும்

மலையகத்திற்கான 10,000 வீடுகள் தமுகூவுக்கு கிடைத்த வெற்றியே

Posted by - May 14, 2017
தமிழ் முற்போக்கு கூட்டணி நல்லாட்சி அரசாங்கம் உருவாவதற்கும் அமைவதற்கும் பெரும் காரணமாக இருந்துள்ளது,
மேலும்

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் ஒரே கரையோரம் – ஓரே பாதை என்ற மாநாடு

Posted by - May 14, 2017
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் ஒரே கரையோரம் – ஓரே பாதை என்ற மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது. 65 நாடுகள் பங்குபற்றும் இந்த மாநாடு இருநாட்கள் இடம்பெறவுள்ளது.
மேலும்

அதிவேக வீதியில் விபத்து – பெண் பலி, இருவர் படுகாயம்

Posted by - May 14, 2017
தெற்கு அதிவேக வீதியின் களனிகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
மேலும்

இவர்கள் பற்றி தெரிந்தால் உடன் அறிவியுங்கள்!

Posted by - May 14, 2017
பிலியந்தலை நகரில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை அடையாளம் காண பொது மக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
மேலும்

இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும்

Posted by - May 14, 2017
அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அத்துல் கேஷாப் மற்றும் அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆகியோர் இன்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை, சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
மேலும்

தன் வாழ்நாளை தாய்நாட்டின் விடியலுக்காக அர்ப்பணித்த பிரிகேடியர் சசிக்குமார்

Posted by - May 14, 2017
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரும், எதிரிகளின் படைப் பலம் , படைக் கட்டமைப்புக்கள் போன்றவற்றினைத் தெரிந்து தகவல் கொடுக்கவும் , எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துப் பின் போராளிகளின் நடவடிக்கை சமர்களுக்கான…
மேலும்

அதிகாரப் பகிர்வு பற்றிய சரியான விபரங்களை வெளியிடுமாறு ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை கோரிக்கை!

Posted by - May 14, 2017
அதிகாரப் பகிர்வு பற்றிய சரியான விபரங்களை வெளியிடுமாறு ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
மேலும்

ஐக்கிய தேசியக்கட்சியுடனான உறவை முறித்துக்கொள்ளவேண்டும்

Posted by - May 14, 2017
ஐக்கிய தேசியக்கட்சியுடனான உறவை முறித்துக்கொள்ளவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒரு பிரிவினர் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
மேலும்