தென்னவள்

அமைச்சரவை சந்திப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Posted by - May 15, 2017
அடுத்த வாரமளவில் அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்த உள்ளதால் அமைச்சரவை சந்திப்புகளை, ஜனாதிபதி தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார்.
மேலும்

வட மாகாண முதலமைச்சர் அரசாங்கத்தை சீண்டிப்பார்க்கிறார் -எஸ்.பி. திசாநாயக

Posted by - May 15, 2017
வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் செயற்பாடுகள் இனவாதத்தின்  உச்சகட்டமாக அமைந்துள்ளது.
மேலும்

அதிகாரத்தை கைப்பற்றும் தீவிர முயற்சியில் ஐ.தே.க

Posted by - May 15, 2017
மத்திய மாகாணத்தின் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சி களமிறங்கியுள்ளது. இதன்பிரகாரம் மாகாண சபை உறுப்பினர்கள் 11 பேர் சுயாதீனமாக செயற்பட போவதாக அறவித்துள்ளனர். 
மேலும்

ஊடகவியலாளரின் நெஞ்சை பிடித்து தள்ளி மிரட்டிய அரச அதிகாரி

Posted by - May 15, 2017
வவுனியா மாவட்ட  அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பித்த நிலையில் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரை அக் கூட்டத்தில் இருந்த மாவட்ட செயலக அரச அதிகாரி ஒருவர் அச்சுறுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும்

கீதா குமாரசிங்கவின் மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு இடைநிறுத்தம்

Posted by - May 15, 2017
இலங்கை – சுவிட்சர்லாந்து இரட்டை பிரஜா உரிமையைக் கொண்டுள்ள காலி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் (எம்.பி) பதவி வகிக்க
மேலும்

வைத்திய சபையில் கைக்குண்டு: 10க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பதிவு

Posted by - May 15, 2017
இலங்கை வைத்திய சபை கட்டடத்தில் கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ள முற்பட்ட சம்பவம் தொடர்பில், தற்போது வரை 10க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும்

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

Posted by - May 15, 2017
திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான நிதியை மோசடி செய்த சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மேலும்

வட மத்திய முதலமைச்சருக்கு எதிராக மகஜர்: பொறுப்பேற்க ஆளுநர் மறுப்பு

Posted by - May 15, 2017
வட மத்திய மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 17 பேர் முதலமைச்சருக்கு எதிராக ஆளுநரிடம் மகஜர் அளிக்க முற்பட்டுள்ளனர்.
மேலும்

ஐதேகவுக்கு மற்றுமொறு அமைச்சுப் பதவி வழங்க வேண்டி ஏற்படலாம்

Posted by - May 15, 2017
வட மத்திய மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையில் இணக்கப்பாட்டுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
மேலும்