தென்னவள்

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரைவில் ‘பயோ மெட்ரிக்’ முறை

Posted by - May 20, 2017
குழந்தைகள் திருட்டை தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரைவில் ‘பயோ மெட்ரிக்’ முறை கொண்டு வரப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
மேலும்

தமிழகத்தில் மேலும் வெப்பம் அதிகரிக்கும்

Posted by - May 20, 2017
தமிழகத்தில் மேலும் வெப்பம் அதிகரிக்கும் என்றும், மேலும் 4 டிகிரி கூடுதலாக வெயில் பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்

இனப்படுகொலை – கடந்து போன 8 ஆண்டுகள் !

Posted by - May 19, 2017
மே18, இன்றைய நாள் இலங்கையின் போர்க்குற்ற நாளாகவும் தமிழர் இனப்படுகொலை நாளாகவும், முள்ளிவாய்க்கால்நினைவுநாளாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது.
மேலும்

திங்­கட்­கி­ழமை காலை 8 மணி முதல் 12 மணி வரையான காலப்­ப­கு­தியில் வேலை­நி­றுத்தம்

Posted by - May 19, 2017
மாலபே தனியார் கல்­லூ­ரிக்கு எதிர்ப்பு தெரி­வித்து நேற்­று­முன்­தினம் மாண­வர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட ஆர்ப்­பாட்­டத்தை கலைப்­ப­தற்­காக பொலிஸார் மிலேச்­சத்­த­ன­மாக நடந்­து­கொண்­ட­மைக்கு எதிர்ப்பு தெரி­வித்தும்
மேலும்

பிக்கு மாணவன் உட்பட 8 மாணவர்களுக்கு பிணையில் விடுதலை

Posted by - May 19, 2017
சட்டவிரோதமாக செயற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட பிக்கு மாணவர் உட்பட 8 மாணவர்களையும் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும்

கால் நடைவள, கடற்தொழில் அமைச்சுகளைப் பொறுப்பேற்க மாட்டேன்!

Posted by - May 19, 2017
புதிய அமைச்சரவை மாற்றத்தில் கால் நடைவள அமைச்சையோ கடற்தொழில் அமைச்சையோ தவிர்ந்த ஏனைய எந்தவொரு அமைச்சையும் பொறுப்பேற்கத் தயார்
மேலும்

யுத்தத்தில் பலியான உறவுகளுக்கு கிளிநொச்சியில் ஆத்மசாந்தி பிரார்த்தனை

Posted by - May 19, 2017
இறுதி யுத்தத்தின் போது பலியான அனைத்து உறவுகளுக்கும் ஆத்மசாந்தி வேண்டி கிளிநொச்சி நகர பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆத்மசாந்தி பிரார்த்தனை இடம்பெற்றுள்ளது.
மேலும்

“எனது மகனும் சைட்டத்தில்தான் கல்வி கற்கிறார் “ – அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா

Posted by - May 19, 2017
தனது மகனும் சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரியில் கல்வி கற்றுவருவதாக நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
மேலும்

ஊட­க­வி­ய­லா­ளர்­களைப் பாது­காக்க விசேட திட்டம்

Posted by - May 19, 2017
ஊட­க­வி­ய­லா­ளர்­களை அவர்கள் எதிர்­கொள்ளும் அச்­சு­றுத்­தல்கள், அழுத்­தங்கள் மற்றும் அநி­யா­யங்­களில் இருந்து பாது­காக்கும் விசேட சட்டப் பிரி­வொன்­றினை இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் உரு­வாக்­கி­யுள்­ளது.
மேலும்

உயிழந்தவர்களுக்காக இராமேசுவரம் கடற்கரையில் அஞ்சலி

Posted by - May 19, 2017
இறுதிப் போரில்  போது உயிரிழந்தவர்களுக்காக இராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் இன்று (வியாழக்கிழமை) மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து நினைவேந்தல் கூட்டம் இராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மேலும்