தென்னவள்

94 வது நாளாகவும் தொடரும் மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் !

Posted by - May 25, 2017
மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் உரிமை கோரிய சத்தியாகிரக போராட்டம் 94 ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.
மேலும்

கப்பம் கோரியவரை கைது செய்ய சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிசூட்டில் காயம்..!

Posted by - May 25, 2017
ஹெட்டிமுல்லை பிரதேசத்தில் கப்பம் கோரிய ஒருவரை கைது செய்ய சென்ற சக பொலிஸ் உத்தியோகத்தர் மீது மேற்கொண்ட தவறுதலான துப்பாக்கிசூட்டினால் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமுற்றுள்ளார். 
மேலும்

ஞான­சார தேர­ருக்கு கடும் சுக­யீ­னமாம்..!

Posted by - May 25, 2017
நீதி­மன்­றத்தை அவ­ம­தித்தார் எனும் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள பொது பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நேற்று அவ­ருக்கு எதி­ராக மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட அவ­ம­திப்பு வழக்கில் ஆஜ­ரா­க­வில்லை. 
மேலும்

“சில்ப கலா” கைவினைக் கண்காட்சி நாளை ஆரம்பம்

Posted by - May 25, 2017
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையுடன் இலங்கை மற்றும் இந்தியா கைவினைப் பொருட்கள் அடங்கிய சில்ப கலா” கைவினைக்  கண்காட்சி நாளை ஆரம்பமாவுகள்ளது.
மேலும்

62500 ஏக்கர் நிலப்பரப்பு அமெரிக்காவிற்கு..!

Posted by - May 25, 2017
நல்லாட்சி அரசாங்கம் ஊவவெல்லசவிலுள்ள அறுபத்து இரண்டயிரத்து ஐநூறு ஏக்கர் நிலப்பரப்பை சீனி தொழில் துறைக்காக அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கவுள்ளது.
மேலும்

அரசாங்கத்தை வீழ்த்த மிகப்பெரிய சூழ்ச்சி : எவராக இருந்தாலும் கைதுசெய்யப்படுவர்..!

Posted by - May 25, 2017
அடிப்படைவாத, இனவாத கருத்துக்களை பரப்பி நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி அதன்மூலம் அரசாங்கத்தை வீழ்த்தும் மிகப்பெரிய சூழ்ச்சி இடம்பெற்று வருகின்றது.
மேலும்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக பயணம் செய்வோருக்கு புதிய சட்டம்..!

Posted by - May 25, 2017
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பணிபுரியும் விமான ஊழியர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் நோக்குடன் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் புதிய பாதுகாப்பு சட்டங்கள்
மேலும்

உலகெங்கிலும் அமைதி நிலவ கூடுதல் முயற்சி – போப் பிரான்சிஸை சந்தித்த பின்னர் டிரம்ப் பேச்சு

Posted by - May 25, 2017
உலகெங்கிலும் அமைதி நிலவ கூடுதல் முயற்சி எடுக்க இருப்பதாக போப் பிரான்சிஸை சந்தித்த பின்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும்

மான்செஸ்டர் குண்டு வெடிப்பு: முக்கிய குற்றவாளியின் தந்தை, சகோதரர் லிபியாவில் கைது

Posted by - May 25, 2017
22 பேரை பலிகொண்ட இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கு காரணமான முக்கிய குற்றவாளியின் தந்தை மற்றும் சகோதரர் லிபியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும்

இந்தோனேசியாவில் இரட்டை குண்டு வெடிப்பு – மூன்று போலீசார் பலி

Posted by - May 25, 2017
இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் இரட்டை குண்டுகள் வெடித்ததில் மூன்று போலீசார் பலியாகினர். இந்த குண்டு வெடிப்பு தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்