தென்னவள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஜப்பான் விஜயம்! -ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்

Posted by - May 30, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனிப்பட்ட விஜயமாக நாளைய தினம் ஜப்பான் செல்லவுள்ளதாக ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

பாதிக்கப்பட்ட அரச உத்தியோகஸ்தர்களுக்கு விசேட விடுமுறை!

Posted by - May 30, 2017
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட அரச உத்தியோகஸ்தர்களுக்கு விசேட விடுமுறைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும்

தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை – கோத்தபாய ராஜபக்ஷ

Posted by - May 30, 2017
தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

ஒரு மாதச் சம்பளத்தை அனர்த்த முகாமைத்துவ நிதியத்திற்கு அன்பளிப்புச் செய்த அமைச்சர்

Posted by - May 30, 2017
பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தனது ஒரு மாதச் சம்பளத்தை அனர்த்த முகாமைத்துவ நிதியத்திற்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.
மேலும்

ஜனாதிபதியை சந்திக்க வேண்டும்! கிளிநொச்சி மக்கள் ஆவேசம்

Posted by - May 30, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலை கோரி 100ஆவது நாளாக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள், நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி ஏ9 வீதியில் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும்

சிறுமிகள் மூவர் துஸ்பிரயோகம்! முதல்வரின் பணிப்புரைக்கமைய விசேட பொலிஸ் குழு நியமனம்

Posted by - May 30, 2017
திருகோணமலை – மல்லிகைத் தீவு பெருவளிப் பகுதியில் மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க விசேட பொலிஸ் குழுவொன்றை நியமிக்குமாறு கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும்

காணாமற் போனவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் 100 ஆவது நாள்!

Posted by - May 30, 2017
காணாமற் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி, கிளிநொச்சியிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்புப் போராட்டம், இன்றுச் செவ்வாய்க்கிழமை (30) 100ஆவது நாளை எட்டியது.
மேலும்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பெண்ணின் சடலம்

Posted by - May 30, 2017
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து சடலம் ஒன்று இன்று (30) பகல் 1.40 மணியளவில் கண்டெடுக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர்.
மேலும்

களனிகம – தொடங்கொடவுக்கு இடையிலான பகுதி மீளத் திறப்பு

Posted by - May 30, 2017
வௌ்ள அனர்த்தம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட தெற்கு அதிவேக வீதியின் களனிகம மற்றும் தொடங்கொடவுக்கு இடையிலான பகுதி மீளத் திறக்கப்பட்டுள்ளது.
மேலும்