தென்னவள்

வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவாக முல்லையில் ஆர்ப்பாட்டம்!

Posted by - June 17, 2017
வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக வடமாகாண சபை உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு எதிராக வடக்கு பூராகவும் போராட்டங்களுகளும் பேரணிகளும் நடைபெற்று வருகின்றன. இன்று((17) முல்லைத்தீவில் சுற்றுவட்ட வீதியில் இருந்து பேரணியாக சென்ற மக்கள் கூட்டம் கச்சேரிக்கு முன்பாக…
மேலும்

உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று: இந்தியா – கனடா இன்று மோதல்

Posted by - June 17, 2017
லண்டனில் நடந்து வரும் உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, கனடாவை எதிர்கொள்கிறது.
மேலும்

மத்திய அரசின் நிதியை தடுத்ததை ஆதாரத்துடன் கூற முடியுமா?கிரண்பேடி சவால்

Posted by - June 17, 2017
மத்திய அரசின் நிதியை தடுத்ததை ஆதாரத்துடன் கூற முடியுமா? என்று புதுவை அமைச்சர்களுக்கு கவர்னர் கிரண்பேடி சவால் விடுத்துள்ளார்.
மேலும்

துபாய் சர்வதேச புனித திருக்குர்ஆன் போட்டி: முதல் இடம் பிடித்த அமெரிக்க போட்டியாளர்

Posted by - June 17, 2017
துபாயில் நடைபெறும் 21ஆம் சர்வதேச புனித குர்ஆன் ஓதும் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த போட்டியாளர் ஹுஸைஃபா சித்தீகி முதல் இடத்தைப் பிடித்தார்.
மேலும்

ஜப்பான் கடலில் அமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதல்: 7 கடற்படை வீரர்கள் மாயம்

Posted by - June 17, 2017
ஜப்பான் கடலில் சரக்கு கப்பலுடன் அமெரிக்க போர்க் கப்பல் மோதி விபத்துக் குள்ளானதில் 7 கடற்படை வீரர்கள் மாயமாகினர்.
மேலும்

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான் ஆடுகிறார்கள்

Posted by - June 17, 2017
தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சுரேஷ்ரெய்னா, யூசுப் பதான் ஆகியோர் விளையாட இருக்கிறார்கள்.
மேலும்

போயஸ் கார்டனில் இருந்து சசிகலா குடும்பத்தினர் வெளியேற வேண்டும்: தீபக்

Posted by - June 17, 2017
போயஸ் கார்டனில் சசி அத்தையின் உறவினர்கள் உடைமைகள் இருந்தால், அவற்றை எடுத்துக்கொண்டு வெளியேற வேண்டும் என்று ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் பேட்டி அளித்துள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஒரு வாரப்பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார் அவர் கூறியதாவது:- போயஸ் கார்டன் வீடு…
மேலும்

போயஸ் கார்டனுக்குள் மீண்டும் நுழைவேன்: தீபா பேட்டி

Posted by - June 17, 2017
ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களையும் சட்டப்படி மீட்பேன். சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து மீண்டும் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்குள் நுழைவேன் என தீபா பேட்டியளித்துள்ளார்.
மேலும்

அனைவரும் ஒற்றுமையாக செயல்படுங்கள்: குடும்பத்தினருக்கு சசிகலா கடிதம்

Posted by - June 17, 2017
அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று குடும்பத்தினரிடம் சசிகலா வலியுறுத்தி உள்ளார். இதற்காகத்தான் தினகரனை மீண்டும் அழைத்து சசிகலா பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்

அரசியல் குழப்பத்தில் நடுவே ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அவசரமாக கொழும்பு சென்றார்

Posted by - June 17, 2017
வட மாகாண சபையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தில் நடுவே ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அவசர அவசரமாக கொழும்புக்கு சென்றுள்ளார்.
மேலும்