தென்னவள்

சம்பந்தன் எழுத்து மூலம் அறிவிக்கவில்லை

Posted by - June 20, 2017
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கொண்டுள்ள தீர்மானம் குறித்து இதுவரை எழுத்து மூலம் தெரியப்படுத்தப்படவில்லை என, ஆளுநர் ரெஜினோல் குரே குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

ஊடகவியலாளர் போத்தல ஜெயந்த இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்!

Posted by - June 20, 2017
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் தாக்கி தனது கை மற்றும் கால்களை உடைத்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி ஊடகவியலாளர் போத்தல ஜெயந்த இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும்

சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குவதன் ஊடாக, போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான நம்பிக்கையை மேம்படுத்த முடியும் !

Posted by - June 20, 2017
சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குவதன் ஊடாக, போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான நம்பிக்கையை மேம்படுத்த முடியும் என இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும்

புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானியிடம் இன்றும் விசாரணை

Posted by - June 20, 2017
இலங்கை தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தா விதாரணவிடம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் இன்றும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவன அதிகாரிகள் மஹிந்தவிற்கு சலுகை செய்தனர்!

Posted by - June 20, 2017
அண்மையில் ஜப்பானுக்கு தனிப்பட்ட விஜயத்தில் ஈடுட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடு திரும்பும் போது பெருந்தொகை பொருட்களை கொண்டு வந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்

வடக்கு தமிழ் மக்களின் பூர்வீக நிலம் அல்ல : சம்பிக்க

Posted by - June 20, 2017
வடக்கு மாகா­ண­மா­னது  தமிழ் மக்­களின் பூர்­வீக நிலம் அல்ல.  சிங்­கள, முஸ்லிம் மக்­களும்  வடக்கில் தைரி­ய­மாக வாழ முடியும்.  ஆகவே, வடக்கை தமி­ழர்கள் உரிமை கோர முடி­யாது என ஜாதிக ஹெல உறு­மய கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். 
மேலும்

ஐ.தே.க. – சு.க. புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் தொடர்ந்து நீடிக்கும் : எரான் விக்­ர­ம­ரட்ன திட்­ட­வட்டம்

Posted by - June 20, 2017
தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு இடை­யி­லான ஒப்­பந்தம் தொடர்ந்து நீடிக்கும் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் நிதி இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான எரான் விக்­கி­ர­ம­ரட்ன தெரி­வித்தார்.
மேலும்

கோத்தபாயவே பொதுபல சேனாவை பலமான அமைப்பாக உருவாக்கினார்

Posted by - June 20, 2017
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நாம்  ஒளித்து வைக்கவில்லை. ஞானசார தேரரை பயன்படுத்தி ஜாதிக ஹெல உறுமயவை வீழ்த்த மஹிந்த  ராஜபக் ஷ  முயற்சி செய்கிறார்  என அமைச்சர்  சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.  
மேலும்

பிரான்ஸ்: எடோர்ட் பிலிப்பை மீண்டும் பிரதமராக நியமித்தார் அதிபர் மெக்ரான்

Posted by - June 20, 2017
பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள அதிபர் மெக்ரான், முன்னர் பிரதமராக நியமித்த எடோர்ட் பிலிப்பை மீண்டும் பிரதமராக தேர்வு செய்துள்ளார்.
மேலும்