தென்னவள்

அமெரிக்க கூட்டுப்படையின் தாக்குதலில் ஐ.எஸ் அமைப்பின் தலைமை மதகுரு பலி

Posted by - June 21, 2017
சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படையினர் நடத்திய வான் தாக்குதலில் ஐ.எஸ் இயக்கத்தின் தலைமை மதகுரு கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும்

பெல்ஜியம்: பிரசெல்ஸ் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நபர் சுட்டுக்கொலை

Posted by - June 21, 2017
பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசெல்ஸ் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு பெல்ட்டுடன் நுழைந்து சிறிய வெடிவிபத்தை ஏற்படுத்திய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
மேலும்

காங்கோ: உள்நாட்டு கலவரத்தில் சிக்கி கடந்த 8 மாதங்களில் 3,300 பேர் பலி

Posted by - June 21, 2017
ஆப்ரிக்க நாடான காங்கோவில் நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரத்தில் கடந்த 8 மாதங்களில் மட்டும் 3300 பேர் பலியானதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

வங்காள தேசத்தில் 48 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 22 பேர் பலி!

Posted by - June 21, 2017
வங்காள தேசத்தில் 18, 19 ஆகிய இரு தேதிகளில் மின்னல் தாக்கியதில் 22 பேர் கருகி உயிரிழந்தனர் என்று வங்காளதேச அரசு நேற்று அறிவித்தது.
மேலும்

விக்கி தவிக்கும் வடமாகாணசபை!

Posted by - June 21, 2017
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக   எஸ்.தியாகேந்திரன், எஸ்.பரமராஜா மற்றும் ஓய்வு பெற்ற மாவட்டச் செயலர் செ.பத்மநாதன் ஆகியோர்  விசாரணைக் குழுவுக்காக முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டனர்.
மேலும்

நாட்டை விட்டு வெளியேறவும் தயார்: பொதுபல சேனா பகிரங்க அறிவிப்பு

Posted by - June 20, 2017
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் மீது கை வைத்தால் ஸ்ரீலங்காவில் மீண்டும் அசாதாரண நிலைமை ஏற்படும் என்று பேரினவாத பௌத்த அமைப்புக்களில் ஒன்றான ராவணா பலய அமைப்பின் தலைவர் மாகல்கந்தே சுதத்த தேரர் பகிரங்க…
மேலும்

பிரான்ஸின் இரண்டு கப்பல்கள் இலங்கையில் நங்கூரம்

Posted by - June 20, 2017
பிரான்ஸின் இரண்டு கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிட்டுள்ளன. ‘Mistral’ மற்றும் ‘Courbet’ ஆகிய இரண்டு கப்பல்களே இவ்வாறு இலங்கையில் நங்கூரமிட்டுள்ளன. இந்த இரண்டு கப்பல்களுமே கடற்படை கப்பல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்

தற்கொலை செய்திகளை தவிருங்கள்! – ஊடகங்களிடம் வேண்டுகோள்

Posted by - June 20, 2017
தற்கொலை பற்றிய செய்திகளை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதனை தவிர்க்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தால் சிறை செல்ல நேரிடும் – மஹிந்த அமரவீர

Posted by - June 20, 2017
அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்வோருக்கு மன்னிப்பு கிடையாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்