வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக எஸ்.தியாகேந்திரன், எஸ்.பரமராஜா மற்றும் ஓய்வு பெற்ற மாவட்டச் செயலர் செ.பத்மநாதன் ஆகியோர் விசாரணைக் குழுவுக்காக முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டனர்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் மீது கை வைத்தால் ஸ்ரீலங்காவில் மீண்டும் அசாதாரண நிலைமை ஏற்படும் என்று பேரினவாத பௌத்த அமைப்புக்களில் ஒன்றான ராவணா பலய அமைப்பின் தலைவர் மாகல்கந்தே சுதத்த தேரர் பகிரங்க…
பிரான்ஸின் இரண்டு கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிட்டுள்ளன. ‘Mistral’ மற்றும் ‘Courbet’ ஆகிய இரண்டு கப்பல்களே இவ்வாறு இலங்கையில் நங்கூரமிட்டுள்ளன. இந்த இரண்டு கப்பல்களுமே கடற்படை கப்பல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.