தென்னவள்

பாடசாலை மாணவர்களுக்கு 2 இலட்சம் காப்புறுதி!

Posted by - June 21, 2017
பாடசாலை மாணவர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் என்ற கணக்கில் காப்புறுதி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும்

பிக்கு சமூகத்தை விமர்சிப்பதை ஏற்க முடியாது: அஸ்கிரிய மஹா விகாரை

Posted by - June 21, 2017
கண்டி அஸ்கிரிய மஹா விகாரையின் சங்க சபையில் ஏகமனதாக எடுத்துள்ள சில தீர்மானங்கள் குறித்து அரசாங்கத்திற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும்

தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிராக எந்த கட்சியும் கூட்டு எதிர்ப்பை வெளியிடுவதில்லை!

Posted by - June 21, 2017
சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் தேர்தலை சர்வஜன வாக்கெடுப்பு நடத்தமல் ஒத்திவைக்க முடியாது என கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மேலும்

வடக்கு விவகாரம் – விக்னேஸ்வரனுக்கு நன்றி தெரிவித்த பொதுபலசேனா!

Posted by - June 21, 2017
வடமாகாண முதல்வருக்கும், வடமாகாண சபைக்கும் நாம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள வேண்டும் என பொதுபலசேனாவின் தெரிவித்துள்ளது.
மேலும்

3 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது விவகாரம்: அமைச்சருடன் மு.க.ஸ்டாலின் வாக்குவாதம்

Posted by - June 21, 2017
புதுக்கோட்டையில் 3 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கருடன் மு.க.ஸ்டாலின் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும்

படப்பையில் 1-ந்தேதி மு.க.ஸ்டாலின் பேசுகிறார்!

Posted by - June 21, 2017
கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் வருகிற 1-ந்தேதி படப்பையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
மேலும்

தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடம் முற்றிலும் இடிக்கப்பட்டது

Posted by - June 21, 2017
தி.நகரில் தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் முற்றிலும் நிறைவடைந்துள்ளது.
மேலும்

மழையால் போக்குவரத்து நெரிசல்: போரூர் பாலத்தை திறந்த பொது மக்கள்

Posted by - June 21, 2017
மழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் போரூர் பாலத்தை பொது மக்கள் திறந்து பயன்படுத்தினர், தகவல் அறிந்து வந்த போலீசார் தடுப்புகளை அமைத்து பாலத்தை மூடினார்.
மேலும்

சென்னை அழைத்துவரப்பட்டார் முன்னாள் நீதிபதி கர்ணன்!

Posted by - June 21, 2017
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி கர்ணன் சென்னை அழைத்துவரப்பட்டு விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
மேலும்

பாகிஸ்தானில் கடற்படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை!

Posted by - June 21, 2017
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடற்படை வீரர்களின் அணிவகுப்பின் போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 கடற்படை வீரர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
மேலும்