உண்மையைத் திரிபுபடுத்தி செய்தி வெளியிடும் உதயன் பத்திரிகை – சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் உதயன் நாளிதழ் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த 22.06.2017ஆம் ஆண்டு வெளிவந்த உதயன் நாளிதழில்…
மேலும்
