தென்னவள்

ஜனாதிபதி டிரம்புடன் மோடி இன்று பேச்சுவார்த்தை – விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா?

Posted by - June 26, 2017
2 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுகிறார்.
மேலும்

தமிழக கடலோர பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்பு!

Posted by - June 26, 2017
குமரி கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்

வடக்கு மாகாண மருத்துவ மனைகளில் மருத்துவர்களின் பரம்பல் சொல்வதென்ன!

Posted by - June 25, 2017
தமி­ழர்­க­ளின் பூர்­வீக பிர­தே­சôங்­க­ளான வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளது மருத்துவ மனைகளும் இன்று சிங்­கள மய­மா­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.
மேலும்

.சம்பந்தன் உட்பட 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜேர்மனிக்குப் பயணம்!

Posted by - June 25, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஐந்துநாள் பயணமாக ஜேர்மனிக்குப் பயணமாகியுள்ளனர்.
மேலும்

தமிழ்மக்கள் விக்னேஸ்வரனுக்கு உணர்த்தியிருக்கும் பொறுப்பு!

Posted by - June 25, 2017
மக்களிடம் செல்லுங்கள். மக்களுடன் வாழுங்கள். மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். மக்களை அன்பு செய்யுங்கள்.
மேலும்

28 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை

Posted by - June 25, 2017
இலங்கை கடற்படையிடம் பிடிபட்ட 28 மீனவர்கள், 138 மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்தியப் பிரதமருக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்

மலர்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு, ஆர்ப்பாட்டம்!

Posted by - June 25, 2017
கொட்டகலை நகரின் நுழைவாயில் பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள மலர்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

சயிட்டம் விவகாரம்: விரைவில் அமைச்சரவைப் பத்திரம்

Posted by - June 25, 2017
மாலபே சயிட்டம் நிறுவனம் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய வருங்கால நடவடிக்கை குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமைச்சரவை பத்திரத்திரம் முன்வைக்கப்படவுள்ளது.
மேலும்

டெங்கு கொசுக்களை ஒழிக்க புதிய கொசுக்கள்!

Posted by - June 25, 2017
டெங்கு காய்ச்சலை பரப்புகின்ற கொசுக்களை அழிப்பதற்கு புதிய இரண்டு வகை கொசுக்களை உருவாக்கியுள்ளதாக இலங்கை அரசு மருத்துவ பரிசோதனை நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும்