தென்னவள்

வடமாகாண அமைச்சர்கள் இருவர் ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்

Posted by - June 28, 2017
கடந்த காலங்களின் இடம்பெற்ற சர்ச்சைகளின் காரணமாக இரண்டு அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களின் பதவிகள் அனைத்தும் மீளப்பெறப்பட்டன 
மேலும்

அழுத்தங்களுக்கு அடிபணிந்து அதனைச் செய்யவில்லை- சம்பிக்க ரணவக்க

Posted by - June 28, 2017
சட்டவிரோத கட்டடங்களை அகற்றுவது எந்தவொரு அரசியல் அல்லது வேறு விதமான அழுத்தங்களுக்கும் உட்பட்டு அல்ல என, அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார். 
மேலும்

புதிய அரசியலமைப்பு: இடைக்கால அறிக்கை ஓகஸ்டில்

Posted by - June 28, 2017
புதிய அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான இடைக்கால அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான செயலமர்வில் கலந்து கொண்டு…
மேலும்

இலங்கையில் 9 லட்சம் பேரின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறி

Posted by - June 28, 2017
இலங்கையில் அண்மையில் பெய்த பெரு மழைக்குப் பின்னரான வறட்சி நிலை காரணமாக பயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு சுமார் 9 இலட்சம் பேரின் உணவுப் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியுள்ளதாக ஐ.நா வின் உணவு, விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. 
மேலும்

இளைஞர்களின் தொழில் பிரச்சினைக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவும்-லிபீயூஸ் சொக்குபோவா

Posted by - June 28, 2017
கடந்த 35 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு இளைஞர்களின் தொழில் இல்லா பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு தேவையான உதவிகளை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி லிபீயூஸ்…
மேலும்

உமா ஓய போராட்டம்: ஜனாதிபதியை சந்திக்க வைக்க உறுதி

Posted by - June 28, 2017
ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு வழங்குவதாக ஊவா மாகாண ஆளுனர் செயலாளர் உறுதியளித்ததை அடுத்து உமா ஓய செயற்றிட்டத்திற்கு எதிரான போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.
மேலும்

சரக்கு, சேவை வரி நடைமுறைக்கு வருவதால், பண வீக்கம் அதிகரிக்காது: அருண் ஜெட்லி

Posted by - June 28, 2017
1-ந்தேதி முதல் சரக்கு, சேவை வரிவிதிப்பு நடைமுறைக்கு வருவதால் பண வீக்கம் அதிகரிக்காது என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி திட்டவட்டமாக கூறினார்.
மேலும்

39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Posted by - June 28, 2017
சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் செயல்பாடுகளை மத்திய அரசின் பணியாளர்கள் மற்றும் பயிற்சி துறை சமீபத்தில் ஆய்வு செய்தது. 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்

இந்தியா – நெதர்லாந்து இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து

Posted by - June 28, 2017
பிரதமர் மோடியின் பயணத்தின்போது இந்தியா – நெதர்லாந்து இடையே சமூக பாதுகாப்பு, நீர் மற்றும் கலாசார ஒத்துழைப்பு என 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயிற்று.
மேலும்

காசாவில் ஹமாஸ் இயக்க தளங்கள் மீது தாக்குதல் – இஸ்ரேல் நடவடிக்கை

Posted by - June 28, 2017
காசா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினரின் தளங்களை குறிவைத்து இஸ்ரேல் நேற்று முன்தினம் அதிரடியாக தாக்குதல்களை நடத்தியது.
மேலும்