தென்னவள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர் வேலை நிறுத்தம்!

Posted by - July 3, 2017
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை மறுதினம் (5ம் திகதி) முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது. 
மேலும்

கைதான மட்டு இளைஞர்கள் காணாமல் போன சம்பவம்: நஸ்டஈடு வழங்க உத்தரவு!

Posted by - July 3, 2017
மட்டக்களப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில், அவர்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும்

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா வழங்கவேண்டும்!

Posted by - July 3, 2017
காணாமல்போனோரின் உற­வி­னர்­களைப் பொறுத்­த­வ­ரையில் தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை தெரிந்து கொள்ளும் உரிமை உள்­ளது.
மேலும்

உமா ஓய வேலைத் திட்டம் தொடர்பில் ஆராய்வதற்கு வெளிநாட்டு நிபுணர்கள் குழு

Posted by - July 3, 2017
உமா ஓயா வேலைத்திட்டம் தொடர்பாக ஆராய்வதற்கு நோர்வே அரசாங்கத்தின் நிபுணர்கள் குழுவொன்று ஆகஸ்ட் மாதத்திஉமா ஓயா வேலைத்திட்டம் தொடர்பாக
மேலும்

வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும் – மாவை சேனாதிராஜா

Posted by - July 3, 2017
வடமாகாண மகளிர் அமைச்சர் அனந்தி சசிதரன் தமிழரசுக் கட்சியின் கொள்ளை மற்றும் நிலைப்பாடுகளுக்கெதிராகச் செயற்பட்டு வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
மேலும்

சிங்களத் தாய்மார் அதிகளவு பிள்ளைகளைப் பெற்றால் மட்டுமே நாட்டைக் காக்கமுடியும் – இசுறு தேசப்பிரிய!

Posted by - July 3, 2017
சிங்களத் தாய்மாரை 5 அல்லது 6 பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேசப்பிரிய கோரிக்கைவிடுத்துள்ளார்.
மேலும்

இரண்டு சட்டமூலங்களால் நாட்டுக்கு மிகவும் ஆபத்தாம்- விமல் வீரவங்ச

Posted by - July 3, 2017
இடம்பெயர்ந்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கும் சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

ஓட்டல்களில் உணவு பொருட்களுக்கு புதிய வரி இல்லை: நிர்மலா சீதாராமன்

Posted by - July 3, 2017
ஓட்டல் உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. புதிய வரி இல்லை என்று மத்திய வர்த்தகத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மேலும்

”அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க அரசு வற்புறுத்தாது” – அமைச்சர் செங்கோட்டையன்

Posted by - July 3, 2017
அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க அரசு வற்புறுத்தாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும்