தென்னவள்

சபாநாயகர் தனபால் அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் அனுமதி

Posted by - July 4, 2017
தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் உயர் ரத்த அழுத்தம் காரணமாக இன்று சென்னை அப்பல்லோ மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

கைதானவர்களை விடுவித்தால் மட்டுமே பேச்சுவார்த்தை: கதிராமங்கலம் மக்கள் திட்டவட்டம்

Posted by - July 4, 2017
கைதானவர்களை விடுவித்தால் மட்டுமே பேச்சு வார்த்தைக்கு ஒத்துழைப்போம் என கதிராமங்கலம் பொதுமக்கள் திட்டவட்டமாக கூறி உள்ளனர்.
மேலும்

மனைவியை வீதியில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவர் தப்பியோட்டம்

Posted by - July 4, 2017
நானுஓயா – ஈஸ்டல் தோட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட பெண் ஒருவர், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
மேலும்

காலம் முடிவடைந்த மாகாண சபைகளின் தேர்தலை நடத்தும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு உள்ளது

Posted by - July 4, 2017
மாகாண சபை ஒன்றில் உத்தியோகபூர்வ காலம் முடிவடைந்ததன் பின்னர் புதிய தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேர்தல்கள் ஆ​ணைக்குழுவிற்கு அதிகாரம் இருப்பதாக கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா கூறியுள்ளார்.
மேலும்

புதிய இராணுவத்தளபதி மற்றும் புதிய பாதுகாப்புச் செயலாளர் நியமனம்

Posted by - July 4, 2017
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக கபில முதன்த வைத்யரத்ன நியமிக்கப்பட்டுள்ளதுடன், மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க லெப்டினல் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டு, 22 வது இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 
மேலும்

வடக்கு சுகாதார அமைச்சரை சந்தித்த வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்

Posted by - July 4, 2017
வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தை இன்று அமைச்சரது வவுனியா இணைப்பு அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
மேலும்

நவீன உலகிற்கு ஏற்றவகையில் முதலீட்டார்களின் வசதிக்காக சட்டம் வகுக்கப்படும்

Posted by - July 4, 2017
முதலீட்டாளர்களின் வசதிக்காக நவீன உலகிற்கு ஏற்ற வகையில் சட்டங்கள் வகுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

மொரட்டுவை பல்கலையில் 15 இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிப்பு

Posted by - July 4, 2017
மொரட்டுவை பல்கலைக்கழக வளாகத்தில் டெங்கு குடம்பிகள் காணப்பட்ட 15 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

நான் சிவராம் படுகொலை வழக்கில் சம்பந்தப்படவில்லை – சிவநேசன்!

Posted by - July 3, 2017
பத்திரிகையாளர் தராகி சிவராம் படுகொலையில் தான் சம்பந்தப்படவில்லையெனவும், வடமாகாண முதலமைச்சர் தனக்கு தனிப்பட்ட ரீதியில் எழுதிய கடிதத்தில்
மேலும்

எம்.ஏ.சுமந்திரனின் உதவி எனக்கும், தமிழ் மக்களுக்கும் தேவை- இரா.சம்பந்தன்

Posted by - July 3, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உதவி தனக்கும், தமிழ் மக்களுக்கும் தேவையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும்